Monthly Archives: September 2022

அரச நிறுவனங்களில் தகவல்களை மக்கள் பெற்றுக் கொள்ள புதிய வேலைத்திட்டம் – இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Saturday, September 3rd, 2022
அரச நிறுவனங்களில் தகவல்களை மக்கள் பெற்றுக் கொள்வதற்காக இன்றுமுதல் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தடையின்றி விரைவாக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையிடம் எந்தவிதமான திட்டமும் இல்லாதிருந்த போது இந்தியா மட்டுமே ஒரே பங்காளியாக இருந்தது – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Saturday, September 3rd, 2022
நெருக்கடியான நிலையில் நாடு சர்வதேச நாணய நிதியத்தை, அணுகுவதற்கு அண்டை நாடான இந்தியா அளித்த ஆதரவுக்கு இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட நன்றி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்காக ஏனைய நாடுகளுடன் செயற்பட தயார் – சீனா அறிவிப்பு!

Saturday, September 3rd, 2022
இலங்கைக்கு ஆதரவளிக்க ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படத் தயார் என சீனா அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், இலங்கையுடன் கடன் ஒப்பந்தத்தை எட்டியுள்ள நிலையில், இலங்கையின் கடன்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை – பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Saturday, September 3rd, 2022
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் கோட்டாபய ராஜபக்சவைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மீண்டும் நாடு... [ மேலும் படிக்க ]

உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – இறங்குதுறை மற்றும் மீன் சந்தை தொடர்பில் ஆராய்வு!

Saturday, September 3rd, 2022
....... உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராமத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இறங்குதுறை மற்றும் மீன் சந்தை ஆகியவை அமைக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்!

Saturday, September 3rd, 2022
! .......... டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைமுகத்தின் செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டதுடன்,... [ மேலும் படிக்க ]

நிந்தவூர் பிரதேசத்திற்கு அச்சறுத்தலை ஏற்படுத்தும் கடலரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்!

Friday, September 2nd, 2022
....... அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்திற்கு அச்சறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற கடலரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பலநாள் படகுகளுக்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்!

Friday, September 2nd, 2022
........ கடலுணவு ஏற்றுமதி ஊடாக இலங்கைக்கு கிடைக்கின்ற அந்நியச் செலாவணியில் கணிசமான பங்களிப்பை வழங்குகின்ற பலநாள் படகுகளுக்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

இழுவை வலைப் படகுத் தொழில் முறையை ஒழுங்குபடுத்துதற்கான பொறிமுறை தொடர்பில் நாரா முகவர் நிறுவனத்துடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Friday, September 2nd, 2022
இலங்கையில் உள்ளூர் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இழுவை வலைப் படகுத் தொழில் முறையை வளங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஒழுங்குபடுத்துதற்கான பொறிமுறை தொடர்பாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கடற்றொழில் சார் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கு டுபாய் முதலீட்டாளர்கள் ஆர்வம்!

Friday, September 2nd, 2022
இலங்கையில் கடற்றொழில் சார் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கு டுபாய் முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியுள்ளனர். அதனடிப்படையில், குறித்த முதலீட்டாளர்கள் இன்று  கடற்றொழில்... [ மேலும் படிக்க ]