Monthly Archives: September 2022

பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் – பாடப் புத்தகங்கள் அச்சிடுவதை துரிதப்படுத்துமாறும் கல்வி அமைச்சர் அமைச்னின் அதிகாரிகளுக்கு பணிப்புரை!

Sunday, September 4th, 2022
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி பாடசாலைகளின்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் – நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகிறது என வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Sunday, September 4th, 2022
இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் காரணமாக நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனாவுடனான எல்லைப்... [ மேலும் படிக்க ]

எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யா – முடிவுக்குப் பதிலளிக்க தயார் என்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்!

Sunday, September 4th, 2022
ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யாவின் முடிவுக்குப் பதிலளிக்கத் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போருக்கு இடையே தன்னை மிரட்ட எரிவாயுவை... [ மேலும் படிக்க ]

துருக்கியில் இருந்து இறக்குமதியாகின்றது கோதுமை மா – விலை குறையும் சாத்தியம் என இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!

Sunday, September 4th, 2022
துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவினால் தேவையான கையிருப்பு மாத இறுதிக்குள் வந்து சேரும் என்றும் அது உடனடியாக விநியோகம் செய்யப்பட்டவுடன் கோதுமை மாவின் விலை... [ மேலும் படிக்க ]

ஜனநாயக நாட்டில் பொலிஸ் மற்றும் நீதித்துறை இல்லாமல் சட்டத்தின் ஆட்சி இல்லை – இவ்விரண்டையும் பாதுகாக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, September 4th, 2022
ஒரு ஜனநாயக நாட்டில் பொலிஸும் சுயாதீன நீதித்துறையும் இல்லாவிட்டால் அது சட்டத்தின் ஆட்சியே கிடையாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் ஜனநாயகத்தை... [ மேலும் படிக்க ]

கர்ப்பை கழுத்து புற்றுநோய்க்கு எதிராக இந்தியா உருவாக்கும் தடுப்பூசி!

Sunday, September 4th, 2022
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா (SII), நாட்டின் முதல் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதனை விரைவில்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் கடும் மழை – பாரிய அனர்த்த நிலைமை குறித்து அந்நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீபிற்கு, ஆறுதல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Sunday, September 4th, 2022
பாகிஸ்தானில் கடும் மழையினால் ஏற்பட்ட பாரிய அனர்த்த நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீபிடம் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

புதிய கட்டண முறையின் காரணமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட 400 நிரப்பு நிலையங்கள் – பெற்றோல் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, September 4th, 2022
400 நிரப்பு நிலையங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, பெற்றோல் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக்... [ மேலும் படிக்க ]

இலங்கை, பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டியமைக்கு சர்வதேச நாணய நிதிய பிரதானி மகிழ்ச்சி தெரிவிப்பு!

Sunday, September 4th, 2022
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையில் பணியாளர் மட்ட உடன்படிக்கை எட்டப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக... [ மேலும் படிக்க ]

சீன உர சர்ச்சை – பயோடெக் நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின் பரிந்துரை!

Sunday, September 4th, 2022
சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் (Qingdao Seawin Biotech) நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது. சேதன உரம் கொடுக்கல்... [ மேலும் படிக்க ]