Monthly Archives: July 2022

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!

Thursday, July 7th, 2022
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு ரஷ்யர்கள் எண்ணெய் இறக்குமதி குறித்து ஆலோசிப்பதற்காக இன்று இலங்கைக்கு வருகை வந்துள்ளனர். நாட்டில் எரிபொருள்... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னேற்றுதல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம் – துறைசார் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்!

Thursday, July 7th, 2022
வடகடல் நிறுவனத்தின் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னேற்றுதல் தொடர்பாக, குறித்த நிறுவனத்தின் பொது... [ மேலும் படிக்க ]

அரசியல் நோக்கங்களை கொண்டு முன்வைக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுக்கள் எரிபொருள் கொள்வனவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர குற்றச்சாட்டு!

Thursday, July 7th, 2022
அதிக விலை மனுகோரலுக்கமையவே எதிர்வரும் 13 ஆம் திகதி எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது என தெரிவித்துள்ள வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர அரசியல்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மருத்துவ உதவி வழங்குகிறது ஜப்பான்!

Thursday, July 7th, 2022
3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார். முன்னாள்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் எதிர்பார்ப்புடன் ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் உதவி கோரினார் அரச தலைவர் கோட்டபய ராஜபக்ச!

Thursday, July 7th, 2022
நாட்டிலேற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் எதிர்பார்ப்புடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடலொன்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை – உணவுப் பொருட்களை பதுக்குவோருக்கு எதிராகவும் விசேட சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, July 7th, 2022
நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள போதும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

200 ரூபாவுக்கும் குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முடியும் – கோப் குழுவின் முன்னிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, July 7th, 2022
எரிபொருள் லீற்றர் ஒன்றை 200 ரூபாவிற்கும் குறைந்த விலையில் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க நேற்று மீண்டும் தெரிவித்துள்ளார். நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் வட்டி வீதம் – இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

Thursday, July 7th, 2022
நிலையான வைப்பு வீதம் மற்றும் நிலையான கடன் வீதம் ஆகியவற்றை அதிரிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதன்படி, நிலையான வைப்பு வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை... [ மேலும் படிக்க ]

சுற்றுலா துறையினருக்கு எரிபொருள் வழங்க புதிய வேலைத்திட்டம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை!

Thursday, July 7th, 2022
சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்காக... [ மேலும் படிக்க ]

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் – அரச தலைவர் கோட்டாபய உத்தரவு!

Thursday, July 7th, 2022
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]