Monthly Archives: July 2022

பெரிதும் மதிக்கப்பட்ட அரசியல் தலைவரை ஜப்பான் இழந்துள்ளது – அனுதாபச் செய்தியில் இலங்கையின் அரச தலைவர் தெரிவிப்பு!

Saturday, July 9th, 2022
பெரிதும் மதிக்கப்பட்ட அரசியல் தலைவரை ஜப்பான் இழந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அந்த நாட்டு முன்னாள்... [ மேலும் படிக்க ]

வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு – ஈரானிய தூதுவர் ஹஷேம் இலங்கையின் அரச தலைவரிடம் உறுதி!

Saturday, July 9th, 2022
வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஈரானிய தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே (Hashem Ashjazadeh) தெரிவித்துள்ளார். கொழும்பு, கோட்டை... [ மேலும் படிக்க ]

அசாதாரண நிலைமைக்கு சில நாட்களில் சுமுக தீர்வு – எதிர்க் கட்சி அரசியல் குழுக்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் வருத்தமளிக்கிறது – போராட்டம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, July 9th, 2022
மிகவும் திட்டமிட்ட மற்றும் நீண்ட முயற்சிக்குப் பிறகு நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு தீர்வுகள் காணப்பட்டுவரும் நிலையில் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் எதிர்க் கட்சி... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கு தேவையான டீசல் வழங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, July 8th, 2022
~~~ நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மற்றும்... [ மேலும் படிக்க ]

ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு – 42 வயதான சந்தேக நபரொருவர் கைது!

Friday, July 8th, 2022
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது இனந்தெரியாத நபரொருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் மேற்கு நகரான நாராவில் கூட்டமொன்றில் கலந்துகொண்டு, அவர்... [ மேலும் படிக்க ]

திங்கள் (11) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் தொடருந்து கட்டணங்களும் அதிகரிப்பு – குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபா எனவும் அறிவிப்பு!

Friday, July 8th, 2022
எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் தொடருந்து கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக அரச... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வங்கிக் கடன்களை செலுத்த முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய வங்கி நடவடிக்கை!

Friday, July 8th, 2022
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வங்கிக் கடன்களை செலுத்த முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. 6 மாதத்திற்கு இரு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட கிராமசேவையாளர்களுக்கு எரிபொருள் வழங்க மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன நடவடிக்கை!

Friday, July 8th, 2022
கிளிநொச்சி மாவட்ட கிராம சேவையாளர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன தெரிவித்துள்ளார். எரிபொருள் இன்மை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் கைவிடப்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Friday, July 8th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் கைவிடப்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலக... [ மேலும் படிக்க ]

கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டார் யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர்!

Friday, July 8th, 2022
யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து... [ மேலும் படிக்க ]