Monthly Archives: July 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையிலும் அரசியலமைப்பு ரீதியிலும் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது – ஷவேந்திர சில்வா தெரிவிப்பு!

Sunday, July 10th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையிலும் அரசியலமைப்பு ரீதியிலும் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்தநிலையில், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு... [ மேலும் படிக்க ]

திட்டமிட்டபடி யாழ் – கிளிநொச்சி புகையிரத சேவை நபளைமுதல் இடம்பெறும் – வெளியானது நேர அட்டவணை!

Sunday, July 10th, 2022
திட்டமிட்டபடி காங்கேசன்துறையில் இருந்து கிளிநொச்சிக்கான விசேட ரயில் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை 11.07.2022 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

முழு நாட்டையும் உள்ளடக்கிய எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படும் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, July 10th, 2022
சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு பெரும்பான்மைப் பலத்தை அறிவித்ததன் பின்னர் பிரதமர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதுவரை நாட்டின்... [ மேலும் படிக்க ]

உரிய திகதியில் ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் நாடுமுழுவதும் வேலைநிறுத்தம் –ஹர்த்தால் – தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் அறிவிப்பு!

Sunday, July 10th, 2022
எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகாவிட்டால், அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபடப் போவதாக இன்று (10) தொழிற்சங்கங்கள்... [ மேலும் படிக்க ]

அவல நிலைக்கு உள்ளாகியதற்கு இந்த நாட்டை எழுபத்து நான்கு ஆண்டுகள் ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே காரணம் – பொறுப்புடன் நடந்து கொள்வோம் – நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வேண்டுகோள்!

Sunday, July 10th, 2022
இன்று எமது தாய்நாடு வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொண்டுள்ளது. தாய்நாடு இந்த அவல நிலைக்கு ஆளாகியதற்கு இந்த நாட்டை எழுபத்து நான்கு ஆண்டுகள் ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் உடன்படிக்கைக்கு வர மீண்டும் பேச்சுவார்த்தை – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Sunday, July 10th, 2022
இலங்கையுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!

Sunday, July 10th, 2022
எரிவாயு ஏற்றுமதி இன்று பிற்பகல் நாட்டிற்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பிரதமரின் இல்லத்துக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Sunday, July 10th, 2022
கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு நேற்று தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது... [ மேலும் படிக்க ]

பிரதமர் இல்லத்திற்கு தீவைக்கப்பட்ட வேளையில் மின் துண்டிக்கப்பட்டது எப்படி? -விசாரணை ஆரம்பம் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, July 10th, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் தீவைக்கப்பட்ட சம்பவத்தின் போது இல்லம் அமைந்துள்ள 5 ஆவது லேனிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை... [ மேலும் படிக்க ]

நீண்டகால தீர்வுகளை காண்பதற்கான துரிதமான நடவடிக்கைகளில் இலங்கை தலைவர்கள் ஈடுபடவேண்டும் – அமெரிக்கா வலியுறுத்து!

Sunday, July 10th, 2022
நீண்டகால தீர்வுகளை காண்பதற்கான துரிதமான நடவடிக்கைகளில் இலங்கை தலைவர்கள் ஈடுபடவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை ஜனாதிபதிதனது... [ மேலும் படிக்க ]