Monthly Archives: July 2022

கரைநகர் கடற் பரப்பில் சட்ட விரோத கடற் றொழிலில் ஈடுபட்ட இந்திய றோலர் மீன்பிடிப் படகுடன் 6 பேர் கடற்படையினரால் கைது!

Monday, July 11th, 2022
கரைநகர் கடற் பரப்பில் சட்ட விரோதமான தொழில் முறையைப் பயன்படுத்தி, மீன் பிடித்துக் கெ்ண்டிருந்த இந்திய றோலர் மீன்பிடிப் படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், 6 இந்தியக்... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணில் உடனடியாக அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் !

Monday, July 11th, 2022
நிலைமைகள் மேலும் மோசமடைவதை தடுக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனக்கிருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்றுமுதல் ஆரம்பம் – கொள்கலன்களை பெற்றுக்கொள்ள மின் பட்டியல் அவசியம் எனவும் தெரிவிப்பு!

Monday, July 11th, 2022
நாட்டை வந்தடைந்த 3700 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்றுமுதல் லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்கமைய, இன்றும், நாளையும் கொழும்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

வாக்காளர்கள் தம்மை பதிவுசெய்து கொள்வதற்கான இறுதி நாள் நாளை!

Monday, July 11th, 2022
2022ஆம் ஆண்டிற்கான வாக்காளர் டாப்பில் வாக்காளர்கள் தம்மை பதிவுசெய்துக்கொள்வதற்கான  இறுதித் தினம் நாளை (12) யுடன் நிறைவடைகின்றது. இந்த வருடத்திற்காக வாக்காளர் பெயர் பட்டியல்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருகிறது – அதற்கு உறுதுணையாக இருப்போம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Monday, July 11th, 2022
பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருகிறது என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் எனவும்... [ மேலும் படிக்க ]

பிரதமரின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்தது யார் – நாட்டு மக்களுக்கு ஆதாரங்களுடன் வழங்கப்படவுள்ளது தகவல்!

Monday, July 11th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்தது யார் என்பதற்கான ஆதாரங்களை நாட்டுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே... [ மேலும் படிக்க ]

படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி – இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக அறிவிப்பு!

Monday, July 11th, 2022
இலங்கையில் நாளையதினம் (12) தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றையதினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

நாடு நிலையற்றதாக இருக்கும்போது அதை நிலைநிறுத்த வேண்டும் – ரணில் பதவி விலகமாட்டார் – வெளியானது அறிவிப்பு !

Monday, July 11th, 2022
தற்போதைய நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் பதவி விலக முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி விலகினால்,... [ மேலும் படிக்க ]

முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இன்றுமுதல் கடவுச்சீட்டு விநியோகம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Monday, July 11th, 2022
இன்று(11) முதல் முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

தினேஷ் சந்திமால் 13 ஆவது டெஸ்ட் சதம்!

Monday, July 11th, 2022
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் Dinesh Chandimal தனது 13 ஆவது டெஸ்ட் சதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]