Monthly Archives: July 2022

ஜனாதிபதி போட்டியாளர்கள் சொத்துக்களை பகிரங்கப்படுத்த வேண்டும் – இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வலியுறுத்து!

Tuesday, July 19th, 2022
நாட்டின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜூலை 20 ஆம் திகதி நடைபெறவுள்ள முக்கியமான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தமது... [ மேலும் படிக்க ]

ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பாகிஸ்தான் பஞ்சாப்பில் குறைந்தது 20 பெண்கள் பலியாகினர்!

Tuesday, July 19th, 2022
பாகிஸ்தான் - சிந்து மாகாண எல்லையில் உள்ள இண்டஸ் ஆற்றில் படகொன்று கவிழ்ந்ததில் 20 பெண்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் - ராஜன்பூர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்று... [ மேலும் படிக்க ]

இருபது 20 உலகக் கிண்ணம் : முதல் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இலங்கை!

Monday, July 18th, 2022
பங்களாதேஷில் 8 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான இலங்கை, இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நெருக்கடி : எல். பி. எல். ஒத்திவைப்பு : பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் இடமாற்றம்!

Monday, July 18th, 2022
லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் மூன்றாவது அத்தியாயம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறும் இடம்... [ மேலும் படிக்க ]

யுக்ரைனில் தேசத்துரோகம் – உயரதிகாரிகளை பதவி நீக்கம் செய்தார் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி!

Monday, July 18th, 2022
யுக்ரைனின் பாதுகாப்புத்துறையின் இரண்டு சக்திவாய்ந்த அமைப்புகள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நாட்டின் பாதுகாப்பு அமைப்பின்... [ மேலும் படிக்க ]

நெருக்கடியால் திணறும் இலங்கை – அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இந்திய மத்திய அரசு முடிவு!

Monday, July 18th, 2022
திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விடுத்த கோரிக்கையை அடுத்து இலங்கையின் நிலைமை குறித்து நாளை செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வன்முறை சம்பவம் – 3 ஆயிரத்து 215 சந்தேக இதுவரை நபர்கள் கைது!

Monday, July 18th, 2022
கடந்த மே 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 3 ஆயிரத்து 215 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும்,... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் – விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!

Monday, July 18th, 2022
அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் நாட்டிற்கு வரும் என விவசாயத்துறை அமைச்சு கூறியுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த இருப்பு கொள்முதல்... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படுமானால் விலைகுறைப்பை பயணிகளுக்கு வழங்க தயார் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Monday, July 18th, 2022
தனியார் பேருந்துகளுக்கு நாளாந்தம் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்படுமானால், விலைகுறைப்புக்கு ஏற்ற பயனை பயணிகளுக்கு வழங்க தயாராகவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மேலும் பிளவு – வாக்களிப்பில் பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க அறிவிப்பு!

Monday, July 18th, 2022
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில், எந்தவொரு உறுப்பினருக்கும் வாக்களிப்பதில்லை என்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை மீறி வாக்களிப்பில்... [ மேலும் படிக்க ]