Monthly Archives: December 2021

இலங்கை புத்திசாலித்தனத்துடனும் நிதானத்துடனும் செயற்படவேண்டும் – அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகள் வேண்டுகோள்!

Tuesday, December 7th, 2021
பாக்கிஸ்தானில் இலங்கை பிரஜை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களிற்கு எதிராக சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என்ற பாக்கிஸ்தான் பிரதமரின் உறுதிமொழி குறித்து அஸ்கிரிய... [ மேலும் படிக்க ]

பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபாய் வழங்க அமைச்சரவை தீர்மானம்!

Tuesday, December 7th, 2021
பாக்கிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா இந்த யோசனையை... [ மேலும் படிக்க ]

பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் அரசாங்கம் செயற்படும் – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, December 7th, 2021
சியல்கோட்டில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தேவையான நடவடிக்கையை எடுத்துவருவதாக அரசாங்கம் கூறியுள்ளது. அதன்படி பிரியந்த குமாரவின் பிள்ளைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழ். கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அகற்றுமாறு மக்கள் போராட்டம்!

Tuesday, December 7th, 2021
யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு மக்கள் போராட்டம் ஒன்றினை... [ மேலும் படிக்க ]

“உங்களின் பாதுகாப்பிற்காக நாம்” – யழ்ப்பாணத்தில் பொலிசாரால் முன்னெடுப்பு!

Tuesday, December 7th, 2021
துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்று மாலை யாழ். சுன்னாகம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. வீதி விபத்துக்களை குறைப்பதற்காக "உங்களின் பாதுகாப்பிற்காக... [ மேலும் படிக்க ]

சுண்டிக்குளம் தேசிய வனத்தில் நிலைபேறான அபிவிருத்தி நோக்கிலான உயிர் பல்வகைமை ஆய்வு முன்னெடுப்பு!

Tuesday, December 7th, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திண்ணை குழுமம் மற்றும்  சி.சி.எச் நிறுவனம் ஒன்றிணைந்து  முன்னெடுக்கவுள்ள சுண்டிக்குளம் தேசிய வனத்தின்  நிலைபேறான அபிவிருத்தி நோக்கிலான உயிர்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரம் பிரகடனம் – வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு!

Tuesday, December 7th, 2021
6 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒரு வார காலப்பகுதியை யாழ் மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்தப்படுவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை... [ மேலும் படிக்க ]

வேலணையை வெற்றிபெறச் செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் – பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி அனுசியா ஜெயகாந்த் அழைப்பு!

Tuesday, December 7th, 2021
எதிர்த்தரப்பினர் பாதீட்டை தோற்கடிப்பதற்கு எடுத்திருந்த முயற்சியை சுயநலமற்ற வகையில் மக்கள் பணிக்கானதாக பயன்படுத்த முன்வந்திருந்தால் அது எமது பிரதேசத்தின் ஆரோக்கியத்திற்கு... [ மேலும் படிக்க ]

சுற்றுலா சென்ற இடத்தில் மோதல் – கௌதாரிமுனையில் யாழ் இளைஞன் கொலை!

Monday, December 6th, 2021
பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்தவர் என... [ மேலும் படிக்க ]

ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை !

Monday, December 6th, 2021
மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இராணுவத்துக்கு எதிராக அதிருப்தியை தூண்டியமை மற்றும்... [ மேலும் படிக்க ]