Monthly Archives: December 2021

லிட்ரோ கொண்டுவந்த புதிய எரிவாயுவிலும் குழறுபடி – தரமற்றவைகளை தரையிறக்க அனுமதியோம் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவிப்பு!

Tuesday, December 14th, 2021
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட லிட்ரோ காஸ் நிறுவனத்தின் சமையல் எரிவாயு உரிய தரத்தைக் கொண்டிருக்கவில்லையென தெரியவந்துள்ளது. லிட்ரோ நிறுவனத்திற்கு நேற்றையதினம் ஒரு கப்பலில் சமையல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக்கொள்ள மாட்டோம் – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Tuesday, December 14th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறைக்கு தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக்கொள்ள மாட்டோம் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

பரிந்துரை கிடைக்க பெற்றவுடன் மரக்கறிகளுக்கான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி – உர செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, December 14th, 2021
பரிந்துரை கிடைக்க பெற்றவுடன் மரக்கறிகளுக்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என உர செயலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. தேவையான அளவு உரத்தை இறக்குமதி செய்ய... [ மேலும் படிக்க ]

புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் – நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தகவல்!

Tuesday, December 14th, 2021
லிட்ரோ சமையல் எரிவாயுவினால் கப்பல் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்றையதினம் அறிவிக்கவுள்ளதாக நுகர்வோர் இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இன்றும் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, December 14th, 2021
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும்... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் தொற்றின் முதல் மரணம் பதிவு!

Tuesday, December 14th, 2021
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைர ஸின் ஒமிக்ரோன் திரிபு பாதிப்பால் முதல் மரணம் பதிவாகியுள்ளது. இங்கிலாந்தில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் உலகில் ஒமிக்ரோன் தொற்றால்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளின் தாயார் கொரோனாவால் பலி!

Tuesday, December 14th, 2021
கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்தார்.  யாழ்ப்பாணம் - அராலி வீதி, வசந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய கண்ணன் பத்மலோஜினி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு – வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சம்!

Tuesday, December 14th, 2021
யாழ்ப்பாணம் - முள்ளி  பாலத்திற்கு அருகாமையில்  வெடிப்பு ஏற்பட்டு வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொர்பில் அமைச்சர் டக்ளசுடன் அமெரிக்கா பேச்சு!

Tuesday, December 14th, 2021
சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் புதனன்று எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பிலான அறிக்கை வெளியிடப்படும் – ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தெரிவிப்பு !

Monday, December 13th, 2021
அண்மையில் இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் இறுதி அறிக்கை... [ மேலும் படிக்க ]