Monthly Archives: December 2021

ஜனவரி 1 முதல் இலங்கை வரும் அனைத்துப் பயணிகளும் விமான நிலையத்தில் கட்டாயமாக்கப்படுகிறது புதிய நடைமுறை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Thursday, December 16th, 2021
ஜனவரி 1 ஆம் திகதிமுதல் இலங்கைக்கு வரும் அனைத்துப் பயணிகளும் தமது கைபேசியில் சுகாதார நிலையைக் குறிப்பிடும் QR குறியீட்டை உள்ளிடுவது அல்லது அதன் பிரதியை எடுத்து வருவதை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஆசியாவின் இராணியை சொந்தமாக்குவதில் வல்லாதிக்க நாடகளிடையே கடும் போட்டி!

Thursday, December 16th, 2021
இலங்கையில் கண்டறியப்பட்ட ‘ஆசியாவின் இராணி’ என பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நீலக்கலை கொள்வனவு செய்வதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் புதிய சுகாதார வழிகாட்டல் நடைமுறையில்!

Thursday, December 16th, 2021
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று... [ மேலும் படிக்க ]

மீண்டும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, December 16th, 2021
கடந்த 12 நாட்களில் 24 ஆயிரத்து 773 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த வருடம் டிசம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

குறுகிய அரசியல் நலன்களுக்காக உண்மையான தொழிற்சங்க தலைவர்கள் போராடுவது கிடையாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Thursday, December 16th, 2021
உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நமது நாடு சுதந்திரம் அடைந்து எதிர்வரும் பெப்ரவரி 4ஆம்... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 57 ஆக குறைப்பு – நிதியமைச்சின் செயலாளர் அதிரடி அறிவிப்பு!

Thursday, December 16th, 2021
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம் செய்து அதனை 57 வயதாக குறைத்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதனை இன்று... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்பு நடவடிக்கை – பொலிஸ் திணைக்களம் தகவல்!

Thursday, December 16th, 2021
பண்டிகைக் காலத்தில் கொழும்பு நகரிற்கு வருகை தருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருடர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது – இராணுவ அதிகாரிகள் அரச பதவிகளை வகிப்பது ஒருபோதும் இராணுவமயமாக்கலுமல்ல – பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு!

Thursday, December 16th, 2021
கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல்... [ மேலும் படிக்க ]

சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்கும் – இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவிப்பு!

Thursday, December 16th, 2021
சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்குமென இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். இன்று(16) யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்... [ மேலும் படிக்க ]

கடந்தகாலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட பிரதேசங்களை விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னாரில் விசேட கலந்துரையாடல்!

Thursday, December 16th, 2021
மன்னார் மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களினால் பாதுகாக்கப்பட வேண்டிய காடுகளாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில், விவசாய நடவடிக்கைகளுக்கு பொருத்தமான... [ மேலும் படிக்க ]