Monthly Archives: December 2021

கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் தொடர்பான பயிற்சி பட்டறை யாழ்ப்பாணத்தில்!

Sunday, December 19th, 2021
உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களின் ஆழுமையை வலுப்படுத்தும் வகையில்  பெண்களின் கற்றல் மற்றும் தலமைத்துவம் என்னும் பயிற்சிப்பட்டறை வில் கிளப் பின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் – தமிழக உறவுகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் பகிரங்க வேண்டுகோள்.

Sunday, December 19th, 2021
கடந்த கால அழிவு யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை கடற்றொழிலில் ஈடுபடுகின்ற தமிழக உறவுகள் நிறுத்த வேண்டும்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Sunday, December 19th, 2021
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணியில் தற்காலிக நெற்செய்கை சிறந்த விளைச்சலால் மகிழ்ச்சியில் மக்கள்!

Sunday, December 19th, 2021
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பிரதேச கரும்புத்தோட்டக் காணியில் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கை சிறப்பான பலனைத் தந்துள்ளது. இதனால், காணிகளைப் பெற்றுக்கொண்ட மக்கள் மிகுந்த... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல்வாதிகள் சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து என தெரிவித்து அச்சத்தை உருவாக்க முயல்கின்றனர் – சீன தூதுவர் சுட்டிக்காட்டு!

Sunday, December 19th, 2021
பயங்கரவாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடபகுதியில் சீனா முன்னெடுத்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளால் இந்தியாவிற்கு எந்த தீமையும் ஏற்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் கிய் சென்... [ மேலும் படிக்க ]

ஆயிரம் ரூபா வழங்காத பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Sunday, December 19th, 2021
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ஆயிரம் ரூபா வேதனம் வழங்காத பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை ஆராய்வதற்காக விசேட ஆணையாளர் தலைமையிலான... [ மேலும் படிக்க ]

எல்லைத்தாண்டி மீன்பிடித்த 43 இந்திய மீனவர்கள் கைது!

Sunday, December 19th, 2021
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அருகே சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பு நடவடிக்கைகளில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் ஒரே பாடசாலையில் 71 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு – அதிக தொலைபேசி பாவனை காரணமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டு!

Sunday, December 19th, 2021
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் இலக்கம் 1 அ.த.க பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் கல்வித்துறையில் அதிகரித்த ஊழல் – சீர் செய்யாத வரையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் குறிறச்சாட்டு!

Sunday, December 19th, 2021
வடமாகாண கல்வி நிர்வாக சேவைக்கு எதிரான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பல வருடங்களாக நிலுவையில் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, December 19th, 2021
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல்... [ மேலும் படிக்க ]