Monthly Archives: December 2021

சீன சேதனப்பசளை விவகாரம் – 6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவை பகைத்துக்கொள்ள முடியாது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, December 20th, 2021
சீன சேதனப்பசளை விவகாரத்தில் 6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவை பகைத்துக்கொள்ள முடியாது என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது இரண்டு... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்று மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஏப்ரல்முதல் ஆரம்பம் – பரீட்சைகளும் குறித்த திகதிகளில் இடம்பெறுமெனவும் கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, December 20th, 2021
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்முதல் முதலாம் தர கற்றல் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

மொத்த விற்பனை அதிகரிப்பு – பேலியகொட மத்திய மீன் சந்தையில் 40 வியாபார நிலையங்களை உள்ளடக்கிய தொகுதியை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, December 20th, 2021
பேலியகொட மத்திய மீன் சந்தையில் புதிதாக மொத்த விற்பனை தொகுதி ஒன்றை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று ஆரம்பித்து வைத்தார்.  முன்பதாக பேலியகொட மீன் சந்தையில் மொத்த விற்பனை... [ மேலும் படிக்க ]

கிடைக்கின்ற பயனை எதிர்கால பொருளாதாரத்திற்கான முதலீடாக உருவாக்கிக் கொள்ளுங்கள் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ரங்கன்!

Monday, December 20th, 2021
சமுர்த்தி திட்டத்தின் பயனை எதிர்கால நலனுக்காக பயன்படுத்தி அதனூடாக கிடைக்கின்ற வரப்பிரசாதங்களை கொண்டு வாழ்’வில் பொருளாதார ரீதியில் வெற்றிபெற்றவர்களாக உருவாக வேண்டும் என்பதே எமது... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற உத்தரவுக்கேற்ப சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு பணிப்புரை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு!

Monday, December 20th, 2021
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, சமையல் எரிவாயுவை விநியோகிக்க, எரிவாயு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு நுகர்வோர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்தாக பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, December 20th, 2021
மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு விரைவில் தீர்வு காண்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின்... [ மேலும் படிக்க ]

சில நாட்களில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை கிடைக்க வாய்ப்பு – மத்திய வங்கி ஆளுநர் தகவல்!

Monday, December 20th, 2021
இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]

மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்க யோசனை முன்வைக்கப்படவில்லை – அமைச்சர் தினேஷ் குணவர்தன!

Monday, December 20th, 2021
மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வில்லையென சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கெலிஓயா பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில்... [ மேலும் படிக்க ]

ஒழுக்கம் – அடுத்தவர்கள் மீதான நம்பிக்கை – அடுத்தவர்களின் நம்பிக்கை என்பனவே ஒரு தலைவனது வெற்றியின் ஆன்மாவாகும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Monday, December 20th, 2021
“ஓர் இராணுவ அதிகாரியின் வாழ்க்கையில், ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பாகும். நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் குழுவில் உள்ள ஏனையவர்கள் மீதான நம்பிக்கையே ஒரு தலைவரது வெற்றியின்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறைக்கு மின்சார கட்டணத்தை செலுத்த வழங்கப்பட்ட சலுகையை நீடிக்க யோசனை – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Sunday, December 19th, 2021
சுற்றுலா விருந்தகங்கள் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகையினை தொடர்ந்தும் பெற்றுக்கொடுப்பதற்கான யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]