Monthly Archives: December 2021

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இனிவரும் நாட்களில் கடினமான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் – அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவிப்பு!

Thursday, December 23rd, 2021
கொரோனா தொற்றால் வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இனிவரும் நாட்களில் கடினமான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன... [ மேலும் படிக்க ]

மூச்சுத்திணல் – பறிபோன 3 மாத குழந்தையின் உயிர் – யாழ் இணுவிலில் சோகம்!

Thursday, December 23rd, 2021
யாழ்ப்பாணத்தில் மூச்சுத்திணறல் காரணமாக மூன்றரை மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் தெற்கைச் சேர்ந்த மூன்றரை மாத ஆண் குழந்தையொன்றே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

பற்றுச்சீட்டு விநியோகத்திலிருந்து விலகும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் – சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவிப்பு!

Thursday, December 23rd, 2021
பொதிகள் போக்குவரத்தில் ஈடுபடும் புகையிரதங்களை இரத்து செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றில் கடதாசி பாவனையை குறைக்க நடவடிக்கை – ஜனவரி முதல் நடைமுறையாகும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, December 23rd, 2021
நாடாளுமன்றத்தினுள் கடதாசி பாவனையைக் குறைப்பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் மேசைகளில்... [ மேலும் படிக்க ]

மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் போதுமக்களுக்கு எச்சரிக்கை!

Thursday, December 23rd, 2021
எதிர்வரும் மூன்று வாரங்களில், இலங்கையில் வேகமாக பரவும் கொவிட் திரிபாக ஒமைக்ரொன் காணப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டுபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க அவசர இலக்கம் – பொலிஸ் ஊடக பிரிவு அறிவிப்பு!

Thursday, December 23rd, 2021
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டுபவர்கள் தொடர்பான தகவல்கள வழங்க, பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய,... [ மேலும் படிக்க ]

முல்லை. நாயாறு களப்பு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கை!

Thursday, December 23rd, 2021
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதுமாத்தளன் பகுதியில் மாத்தளன் வீதியை ஊடுருவிச் செல்லுகின்ற சாலை களப்பினை... [ மேலும் படிக்க ]

பாசையூர் இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடலட்டைப் பண்ணைகளை பார்வையிட்டதுடன், பிரதேச மக்களுடனும் கலந்துரையாடல்!

Wednesday, December 22nd, 2021
பாசையூர் இறங்குதுறைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளை பார்வையிட்டதுடன், பிரதேச மக்களுடனும்... [ மேலும் படிக்க ]

சமூர்த்தி திட்டங்கள் நலிவுற்ற மக்களின் வளமான எதிர்காலத்திற்கானது. – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புவதற்காக நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்படுகின்ற சமுர்த்தி திட்டத்தினை எமது மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தால் பாதுகாப்பை பலப்படுத்துங்கள் – பொலிஸாருக்கு பொதுப்பாதுகாப்பு அமைச்சர் அவசர உத்தரவு!

Wednesday, December 22nd, 2021
கொழும்பு மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்னவுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]