Monthly Archives: December 2021

மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!

Friday, December 24th, 2021
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆரச்சி இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம்... [ மேலும் படிக்க ]

புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் – அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்து!

Friday, December 24th, 2021
புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வெகுஜன ஊக அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.. அத்துடன் நாட்டின் பொருளாதார... [ மேலும் படிக்க ]

உணவு தட்டுப்பாடு ஏற்படாது – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதி!

Friday, December 24th, 2021
நாட்டினுள் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு... [ மேலும் படிக்க ]

தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி – போராட்டத்தை கைவிடுட்னர் கடற்றொழிலாளர்கள் !

Friday, December 24th, 2021
ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]

அக்கராயன் ஏற்றுநீர்பாசனத் திட்டத்தை இயந்திரங்களைப் பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் – மின்சார இணைப்பினைப் ஏற்படுத்துவதற்கும் ஏற்பாடு!

Friday, December 24th, 2021
கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள நன்னீர் மீன் குஞ்சு இனப்பெருக்க தொட்டிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பார்வையிட்டார். குறித்த... [ மேலும் படிக்க ]

ஏழுமலையானை தரிசித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Friday, December 24th, 2021
இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (24) காலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தில் ஈடுபட்டார். சுவாமி தரிசனத்தின் பின்னர் கோவில் வளாகத்திலுள்ள மண்டபத்தில் பிரமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Friday, December 24th, 2021
15 மாவட்டங்களில் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாகவும் மேல் மாகாணத்தில் அதிகளவானோர் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்... [ மேலும் படிக்க ]

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, December 24th, 2021
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதற்காக இன்று வெள்ளிக்கிழமைமுதல் மேலதிக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து நாளை யாழ்மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – அனைவரும் ஆதரவுதருமாறு கோரி மீனவர் சங்கங்கள் கூட்டாக அழைப்பு!

Thursday, December 23rd, 2021
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து நாளையதினம் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு மீனவர் சங்கங்கள் கூட்டா அழைப்பு விடுத்துள்ளது. இன்றையதினம் யாழ்... [ மேலும் படிக்க ]

மின் விநியோகத் தடை தொடரும் – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!

Thursday, December 23rd, 2021
நாடளாவிய ரீதியில் நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின் விநியோகத் தடை ஏற்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]