Monthly Archives: November 2021

வடக்கு – கிழக்கில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் – புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Monday, November 1st, 2021
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையில் மௌனமாகயிருந்தவர்கள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்- அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!

Monday, November 1st, 2021
அமைச்சரவையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்துவிட்டு வெளியே அது குறித்து கலந்துரையாடுவது தவறான விடயம் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். யுகதனவி மின்நிலைய... [ மேலும் படிக்க ]

வாகனங்களின் விலை குறைந்துள்ளது – இறக்குமதியாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு!

Monday, November 1st, 2021
கடுமையாக உயர்ந்திருந்த வாகனங்களின் விலை சற்று குறைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் வாகனங்களின் விலைகள் தற்போது நிலையான மட்டத்தில் இருப்பதாக இலங்கை வாகன... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அறிவிப்பு!

Monday, November 1st, 2021
ஜப்பானில் இன்று காலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் !

Monday, November 1st, 2021
நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.   முன்பதாக வடக்கு மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, November 1st, 2021
வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. WWW.SLELECTION.GOV.LK எனும் இணையத்தள முகவரிக்குள்... [ மேலும் படிக்க ]

நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர் – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குற்றச்சாட்டு!

Monday, November 1st, 2021
அரசாங்கத்தில் இருக்கும் ஒருசில தரப்பினர் நாட்டிற்குள் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குற்றம்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Monday, November 1st, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 542 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழப்பு – 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!

Monday, November 1st, 2021
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்தோடு, இருவர் காயமடைந்துள்ளனர். அதன்படி, கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஒருவரும்... [ மேலும் படிக்க ]

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி விவகாரம்: ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு!

Monday, November 1st, 2021
'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகப் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]