Monthly Archives: November 2021

கர்ப்பிணி பெண்களை மீண்டும் அரச சேவைக்கு அழைக்க தீர்மானம் – அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, November 2nd, 2021
மீண்டும் கர்ப்பிணி பெண்களை அரச சேவைக்கு அழைக்க உள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். இருப்பினும் சில வரையறைகளுக்கு உட்பட்டு அவர்களை சேவைக்கு... [ மேலும் படிக்க ]

ISIS அமைப்புடன் தொடர்பு: 702 இலங்கையர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை!

Tuesday, November 2nd, 2021
இந்தியாவை கேந்திரமாகக் கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் ISIS அமைப்பின் உறுப்பினர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில்... [ மேலும் படிக்க ]

ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Tuesday, November 2nd, 2021
தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேற்படி, சந்தேக... [ மேலும் படிக்க ]

துண்டு விழும் தொகையை குறைக்கும் நோக்கில் பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது – திறைசேரி செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, November 2nd, 2021
நாட்டின் அபிவிருத்தியை வலுப்படுத்தவும், பாதீட்டின் துண்டுவிழும் தொகையை உகந்த அளவில் குறைக்கும் நோக்கிலும் இம்முறை பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகத் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்... [ மேலும் படிக்க ]

காய்ச்சல், தசை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை நாடுங்கள் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் நிபுணர் வலியுறுத்து!

Tuesday, November 2nd, 2021
இலங்கையில் கோவிட் பெருந்தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிதளவு வீழ்ச்சி பதிவாகி வரும் நிலையில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – மாணவர்கள் 10 பேர் உட்பட நேற்று 20 பேருக்கு தொற்றுறுதி – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Tuesday, November 2nd, 2021
நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 10 பேர் 16வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்கள் என்பதையும், பண்டிகை காலத்தில் சுகாதார நிலையை உணர்ந்து ஒத்துழைத்து செயற்படுங்கள் எனவும்... [ மேலும் படிக்க ]

சஜித் பிரேமதாசாவின் போலி வாக்குறுதியால் இருந்த குடிசைகளையும் இழந்து பரிதவிக்கின்றோம் – தீர்வு கோரி வடக்கின் ஆளுநரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை!

Tuesday, November 2nd, 2021
கடந்த ஆட்சிக் காலத்தில வீடமைப்பு அமைச்சராக சஜித் பிரேமதாச இருந்தபோது அவரது தேர்தல் நலனுக்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூர்த்தி... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, November 2nd, 2021
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 22 ஆயிரத்து 771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர்... [ மேலும் படிக்க ]

அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்குக்கு – உள்ளூரில் 60 க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகள் உள்ளன என அமைச்சர் சமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Tuesday, November 2nd, 2021
கடந்த காலங்களில் இந்நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் கிராம மக்கள் மரவள்ளிக் கிழங்கு, பச்சைப்பயறு, வற்றாளை போன்றவற்றை உட்கொண்டார்கள் என்றும் பாண்... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் நாட்டில் கொவிட் தொற்றின் அபாயம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Tuesday, November 2nd, 2021
பல மாதங்களின் பின்னர் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் நாட்டில் இன்னும் கொவிட் தொற்றின் அபாயம்... [ மேலும் படிக்க ]