Monthly Archives: November 2021

10 ஆம் தரத்துக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பிப்தற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, November 6th, 2021
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் சாதாரண தர மற்றும் உயர்தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளைமறுதினம்முதல் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை, பலமான காற்று, கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, November 6th, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை – அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு!

Saturday, November 6th, 2021
பொது இடங்களுக்கு மக்கள் செல்லுகையில் கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவது குறித்து அடுத்த கொவிட் பணிக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கொவிட் 19 செயலணியின் தலைவர்... [ மேலும் படிக்க ]

முடிந்தவரை வீட்டில் இருங்கள் – சுகாதார நடைமுறைகள் தவிர்க்கப்பட்டால் எதிர்காலத்தில் நிலைமை மோசமடையயும் என சுகாதார பகுதியினர் எச்சரிக்கை!

Saturday, November 6th, 2021
கடந்த இரண்டு மூன்று நாட்களில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட் தொற்று ஏற்படும் போக்கு சற்று அதிகரித்து காணப்படுவதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா... [ மேலும் படிக்க ]

நாட்டில் அடுத்த சில வாரங்களுக்குள் டெங்கு நோயாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Saturday, November 6th, 2021
நாட்டில் அடுத்த சில வாரங்களுக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகம் அடையாளம்... [ மேலும் படிக்க ]

காணியற்ற 186 குடும்பங்களுக்காக 116 மில்லியன் ரூபா செலவில் காணிகள் கொள்வனவு செய்து வழங்கிவைப்பு- யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!

Saturday, November 6th, 2021
யாழ் மாவட்டத்தில் காணியற்ற குடும்பங்களுக்கு அரச நிதியில் காணி கொள்வனவுக்காக 186 குடும்பங்களுக்காக சுமார் 116 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அக்ரஹார காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் – அரசாங்கம் அறிவிப்பு!

Saturday, November 6th, 2021
ஓய்வூதிய கொடுப்பனவிலிருந்து குறிப்பிட்ட தொகையை மாதாந்தம் அறவிட்டு, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அக்ரஹார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

திருடன் ஒருவன் அனைவரும் திருடுகின்றார்கள் என்றுதான் நினைப்பான் – பென்டகனிற்கு சீனா பதிலடி!

Saturday, November 6th, 2021
அனைவரும் தங்களை போன்ற திருடர்கள் என அமெரிக்கா நினைத்துக்கொண்டிருப்பதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது. முன்பதாக இலங்கை உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றிலும்... [ மேலும் படிக்க ]

சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது – லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் குற்றச்சாட்டு!

Saturday, November 6th, 2021
சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை சந்தை நிலைமைகளே தீர்மானிக்கின்றன – ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் விலைகளை அதிகரிக்கவும் எந்தவொரு வர்த்தகருக்கும் அனுமதியில்லை என நிதி அமைச்சு அறிவிப்பு!

Saturday, November 6th, 2021
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தற்போது உள்ளூர் சந்தைகளில் விநியோகம் மற்றும் தேவையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]