Monthly Archives: November 2021

புதிய அஞ்சல் நிலைய நிர்மாணத்துக்கு தனியாரின் ஒத்துழைப்பை பெற தீர்மானம் – அஞ்சல்துறை அமைச்சர் நடவடிக்கை!

Tuesday, November 16th, 2021
புதிய அஞ்சல் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக நாட்டின் பல பாகங்களில் இலங்கை தபால் திணைக்களத்தினால் காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், நிர்மாணப் பணிகளுக்கு தேவையான நிதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஊடக விருது வழங்கல் விழாவை நடத்த அமைச்சரவை அனுமதி!

Tuesday, November 16th, 2021
உள்ளூர் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், உத்தேச ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவை, தெரிவு செய்யப்பட்ட ஆறு பிரிவுகளின் கீழ் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவே பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Tuesday, November 16th, 2021
கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை பராமரிக்கவே சுகாதார அதிகாரிகளுக்கு பொலிஸார் உதவுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சியின் போலி பிரசாரமே எரிபொருள் தட்டுப்பாடு குறித்து – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டு!

Tuesday, November 16th, 2021
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்பதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 2022 ஆம்... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளிலும் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கள்முதல் மீள ஆரம்பம் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Tuesday, November 16th, 2021
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம்முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் அரச... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி யோசனை – பிரத்தியேக தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, November 16th, 2021
பிரத்தியேக தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச நிறுவனங்கள்,... [ மேலும் படிக்க ]

சமுத்திரங்கள் தொடர்பான சட்டங்களுக்கான சட்ட ஏற்பாடுகளை அடையாளம் காண்பதற்காக விசேட குழு!

Tuesday, November 16th, 2021
சர்வதேச மற்றும் உள்ளூர் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் சமுத்திரங்கள் தொடர்பான சட்டங்களுக்கான சட்ட ஏற்பாடுகளை அடையாளங் காண்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை – வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!

Tuesday, November 16th, 2021
மாகாணசபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லையென வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சுட்டிக்காட்டியுள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில், அரச அதிபர் தலைமையில், அரச... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக ரூபாவாக மாற்றப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது – பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Tuesday, November 16th, 2021
பிணையமாக்கப்பட்ட நிதியிடல் ஒழுங்கேற்பாட்டின் கீழ் தொழிலாளர்களால் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்குப்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் எந்த உண்மையும் இல்லை – யாழ்ப்பாணத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது என மாவட்டச் செயலர் அறிவிப்பு!

Tuesday, November 16th, 2021
யாழ்ப்பாணத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் எரி பொருள் நிரப்பு நிலையங்களில் திரண்டிருந்தனர். சப்புகஸ்கந்தை எண் ணெய் சுத்திகரிப்பு நிலையம் நேற்றுமுதல் 50... [ மேலும் படிக்க ]