Monthly Archives: November 2021

கடற்றொழிலாளர்களின் நலன்களுக்கு முரணாக எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பமாட்டாது – அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, November 21st, 2021
கடற்றொழிலாளர்களின் நலன்களுக்கு முரணாக எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்பதாக வடக்கு... [ மேலும் படிக்க ]

சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எதிரகொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு – மத்திய வங்கியின் ஆளுநரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

Sunday, November 21st, 2021
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் ஒன்று மத்திய வங்கி ஆளுநரின்... [ மேலும் படிக்க ]

இலவச குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடமாடும் சேவை: பூநகரி மக்களுக்கு ஓர் அறிவிப்பு!

Saturday, November 20th, 2021
பூநகரியில் வீடுகளுக்கான இலவச குடி நீர் இணைப்பை வழங்குவதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் வியாழக்கிழமை பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் பள்ளிக்குடா நான்காம் கட்டைப் பகுதி,... [ மேலும் படிக்க ]

புதுமுறிப்பு நன்னீர் மின்குஞ்சு இனப் பெருக்கம் செய்யும் தொட்டிகளின் புனரமைப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Saturday, November 20th, 2021
கிளிநொச்சி, புதுமுறிப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள நன்னீர் மின்குஞ்சு இனப் பெருக்கம் செய்யும் தொட்டிகளை புனரமைபபதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் எல்லைப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடபோவதில்லை – இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

Saturday, November 20th, 2021
தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்தக்கூடாது என்றும், இலங்கையின் எல்லைப் பகுதிக்குச் சென்று, ஏனைய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொழிலில் ஈடுபடக்கூடாது என்றும்... [ மேலும் படிக்க ]

இதுபோன்று பல அறிவிப்புகள் வந்து போயுள்ளது – பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இந்திய மீனவர்களின் அறிவிப்பு தொடர்பில் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, November 20th, 2021
எல்லை தாண்டிய மீன்பிடி முறையை கை விடுவதாக இந்திய மீனவர்களின் அறிவிப்பு தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுபோன்று பல... [ மேலும் படிக்க ]

‘செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்’ – கிளிநொச்சியில் ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 20th, 2021
'செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்' எனும் கருத் திட்டத்திற்கு அமைய, நனோ தொழில்நுட்பத்துடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தினை இன்று ... [ மேலும் படிக்க ]

ஈடுவைக்கப்பட்ட தமிழ் மக்களை மீட்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 20th, 2021
தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளினால் தமிழ் மக்களை ஈடுவைத்து விட்டு அழிந்து விட்டதாகவும், அதிலிருந்து மக்களை மீட்க... [ மேலும் படிக்க ]

அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவில்லை – எதிர்க் கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களால் அரசை ஒருபோதும் கவிழ்க்கவே முடியாது – ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Saturday, November 20th, 2021
எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களால் பலமிக்க தமது அரசை ஒருபோதும் வீழ்த்தவே முடியாது எனவும், தம்மை ஆட்சியில் அமர்த்திய மக்கள் இப்போதும் தம் பக்கமே நிற்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

“மல்வானையில் இருக்கும் வீடு என்னுடையது அல்ல – நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, November 20th, 2021
ஊடகங்களின் கூடுதல் கவனத்திற்கு உள்ளாகி இருக்கும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கும் கம்பஹா - மல்வானை பிரதேசத்தில் இருக்கும் வீடு தனக்கு சொந்தமானது அல்ல என நிதியமைச்சர்... [ மேலும் படிக்க ]