Monthly Archives: November 2021

இரசாயன உரம் இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் என விவசாயத்துறை அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, November 24th, 2021
இரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

ஊடக நிறுவனங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, November 24th, 2021
ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும சமர்ப்பித்த... [ மேலும் படிக்க ]

வட மாகாண ஆளுநரின் இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கணேசநாதன் நியமனம்!

Wednesday, November 24th, 2021
வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின், பொது உறவுகள் தொடர்பிலான இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரி. கணேசநாதன்... [ மேலும் படிக்க ]

மழைக்காலம் முடிவடைந்தவுடன் நாட்டில் பயிர்ச்செய்கைப் புரட்சி ஆரம்பிக்கப்படும் – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, November 24th, 2021
மழைக்காலம் முடிவடைந்தவுடன் நாட்டில் பயிர்ச்செய்கைப் புரட்சி ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலுக்கான முன் ஆயத்தங்கள் முன்னெடுப்பு – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, November 24th, 2021
உள்ளூராட்சி தேர்தலுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஆரம்பிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, உரிய படிவங்கள் தயாரித்தல், அலுவலர்கள் மற்றும் வாகனங்கள்... [ மேலும் படிக்க ]

படகுபப்பயணத்தில் பலியான கண்மணிகளுக்கு கண்ணீர் அஞ்சலி மரியாதை!..

Wednesday, November 24th, 2021
திருமலை கிண்ணியா குறுஞ்சாக்கேணியில் நடந்த படகுப்பயணத்தில் பலியான எம் மாணவக் கண்மணிகளுக்கும் அவர்களுடன் கூடப் பயணித்தவர்களும் எனது ஆழ்மன அஞ்சலியை தெரிவிக்கின்றேன் என கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிக்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு!

Tuesday, November 23rd, 2021
புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர்... [ மேலும் படிக்க ]

கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் ஆராய்வு!

Tuesday, November 23rd, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஆராய்வதற்காக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக... [ மேலும் படிக்க ]

பொறுப்பற்ற சிலரின் செயற்பாடுகளால் நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Tuesday, November 23rd, 2021
நாட்டை முடக்கும் நடவடிக்கையானது எந்த நேரத்திலும் எடுக்கக்கூடியதொன்றென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார். அத்துடன் அதற்கான சுகாதார... [ மேலும் படிக்க ]

நாட்டில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்போவதில்லை – நிதி அமைச்சர் பசில் உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, November 23rd, 2021
மத்திய வங்கி பிணை முறி மோசடியின் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் அரசு உடைமையாக்கப்பட்டது போன்று மோசடி நடவடிக்கைகள் ஊடாக பெறப்பட்ட சொத்துகள் என சட்ட ரீதியில் உறுதி செய்யப்படும்... [ மேலும் படிக்க ]