Monthly Archives: October 2021

அரசியலமைப்புச் சட்டவாக்க சபைக்கு மேலும் மூன்று மாதகாலம் அவகாசம் – ஜனாதிபதி அறிவிப்பு!

Saturday, October 2nd, 2021
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அரசியலமைப்புச் சட்டவாக்க சபைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் மூன்று மாத காலத்தை வழங்கியுள்ளார். செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் இதை... [ மேலும் படிக்க ]

விதை இறக்குமதியை நிறுத்தி உள்நாட்டில் தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை!

Saturday, October 2nd, 2021
நாட்டில் தேவையான விதைகளை உற்பத்தி செய்யும் இறக்குமதியை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார். நாட்டுக்குத்... [ மேலும் படிக்க ]

இன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்!

Saturday, October 2nd, 2021
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நாட்டிற்கு வருகைதரும் அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நாட்டில் இருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நல்லிணக்க முயற்சி, பயங்கரவாதத் தடை சட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கம்!

Saturday, October 2nd, 2021
இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீளாய்வு, சிவில் சமூகத்துடனான ஈடுபாடு, நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் சபையுடனான... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்திக்கொள்ள இளைஞர்கள் தயக்கம் – அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Saturday, October 2nd, 2021
20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Saturday, October 2nd, 2021
சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பான உடன்படிக்கை பயனுள்ளது – இந்திய அரசாங்கம் கருதுவதாக டைம்ஸ் ஒவ் இந்தியா தெரிவிப்பு!

Saturday, October 2nd, 2021
இந்தியா கொழும்பு துறைமுகத்தில் பிரசன்னமாகயிருப்பதற்கு அனுமதிப்பதால் மேற்குகொள்கலன்முனையம் தொடர்பான உடன்படிக்கை பயனுள்ளது என இந்திய அரசாங்கம் கருதுகின்றது என டைம்ஸ் ஒவ் இந்தியா... [ மேலும் படிக்க ]

19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

Friday, October 1st, 2021
நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான சாத்தியமிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் நாளை மதியம் 12.00 மணி வரை  இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனர்த்த... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையை தீர்மானிக்கும் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Friday, October 1st, 2021
நாட்டில் இன்றையதினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையை தீர்மானிக்கும் என இராணுவ தளபதி ஷவேந்திர... [ மேலும் படிக்க ]

சேதன பசளை உற்பத்தி: இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டது – இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஸ தெரிவிப்பு!

Friday, October 1st, 2021
சேதனப் பசளை உற்பத்திக்காக இதுவரை 4 இலட்சத்து 81 ஆயிரம’; விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். உர உற்பத்திக்காக... [ மேலும் படிக்க ]