Monthly Archives: October 2021

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நிகழ்நிலையில் முன்னெடுப்பு!

Thursday, October 7th, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நிகழ்நிலையில் ஆரம்பமானது. நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமைகள்... [ மேலும் படிக்க ]

வன்முறை கும்பலை சேர்ந்தவரை தப்ப விட்டனர் சுன்னாக பொலிஸார் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!

Thursday, October 7th, 2021
பொது மக்களால் மடிக்கிப்பிடிக்கப்பட்ட வன்முறை கும்பலை சேர்ந்த நபரை மக்கள் சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், சந்தேகநபர் தப்பிச்சென்றமை தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு பொலிஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி!

Thursday, October 7th, 2021
இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஃபைசர் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக வழங்குவதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன் இதற்காக சம்பந்தப்பட்ட குழுவின்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு கட்டார் மற்றும் சவுதி அரேபியா விடுத்துள்ள அறிவிப்பு!

Thursday, October 7th, 2021
சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியைப்... [ மேலும் படிக்க ]

சுழிபுரத்தில் வீடொன்றிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு – ஒருவர் கைது!

Thursday, October 7th, 2021
யாழ்ப்பாணம் - சுழிபுரம் ஜே/170 கிராமசேவகர் பிரிவில் பொலிஸ் விசேட அதிரடிப்படை நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் வீடொன்றில் இருந்து, கோடரி மற்றும் முள் கம்பி சுற்றப்பட்ட கட்டை உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் பலத்த நில நடுக்கம் – 20 பேர் பலி: 200க்கும் மேற்பட்டோர் காயம்!

Thursday, October 7th, 2021
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் தெற்கே ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கிலோமீற்றர் தொலைவில் இன்று  அதிகாலை 3.30... [ மேலும் படிக்க ]

விசா செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு – குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Thursday, October 7th, 2021
தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள சகல விதமான விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை இன்று 7 ஆம் திகதிமுதல் மேலும் ஒரு மாதத்திற்கு... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு கோரிக்கை!

Thursday, October 7th, 2021
2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஐ.நா சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் 5 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அதிகாரிகள் பணியகத்தின் தலைவராக அனில் ஜாசிங்க நியமனம்!

Thursday, October 7th, 2021
ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழான ஆசிய பசுபிக் பிராந்திய உறுப்பு நாடுகளின் சுற்றாடல் அதிகாரிகளின் நான்காவது கூட்டத்தொடரின் தலைமைத்துவ பதவிக்கு சுற்றாடல்... [ மேலும் படிக்க ]

நிருபமா ராஜபக்ஷவின் கணவருக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

Thursday, October 7th, 2021
முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பண்டோரா... [ மேலும் படிக்க ]