Monthly Archives: October 2021

நேபாளத்தில் பேருந்து விபத்து; 25 பேர் பலி!

Wednesday, October 13th, 2021
நேபாளத்தில், நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நோபாள காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.  பேருந்து... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் போராட்டத்திற்கு தீர்வளிக்க பிரதமர் மஹிந்த இணக்கம் – தொழிற்சங்கங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் அறிவிப்பு!

Wednesday, October 13th, 2021
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். ஆனாலும் தங்களது... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – முன்பதிவை மேற்கொள்ள மாவட்ட செயலர் அழைப்பு!

Wednesday, October 13th, 2021
யாழ்.மாவட்டத்தில் 432 பேருக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார். மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையோர், மற்றும் நீண்ட நாள் நோய்... [ மேலும் படிக்க ]

மின்னஞ்சல், கைபேசிக் குறுஞ்செய்தி ஊடாக நீதிமன்ற அழைப்பாணை – நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 12th, 2021
அழைப்பாணை பிறப்பித்தல் மற்றும் வழங்கல் தொடர்பாகத் தற்போது காணப்படும் நடைமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் அழைப்பாணை தொடர்பான... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்தில் 90 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம் – மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Tuesday, October 12th, 2021
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  ஏ.ஸ்ரான்லி டி மெல்... [ மேலும் படிக்க ]

இந்தியா செல்ல தயாராகும் அமைச்சர் நாமல் ராஜபக்ச – 100 இற்கும் மேற்பட்ட பௌத்த மதகுருமாரும் விஜயம் என தெரிவிழப்பு!

Tuesday, October 12th, 2021
இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் 20 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் இந்தியாவுக்கு... [ மேலும் படிக்க ]

மீன்பிடிப் படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நியம ஒழுங்கு முறைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆய்வு!

Tuesday, October 12th, 2021
மீன்பிடிப் படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் படகு உற்பத்திச் செயற்பாடுகளின்போது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய  நியமங்கள் மற்றும் ஒழுங்கு முறைகள்... [ மேலும் படிக்க ]

இருதரப்பு அரசியல் ஆலோசனைகளில் வலுவான கூட்டணியை இலங்கை மற்றும் ரஷ்யா மீள உறுதிப்படுத்தல்!

Tuesday, October 12th, 2021
இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் 10 ஆவது சுற்று 2021 அக்டோபர் 08ஆந் திகதி, வெள்ளிக்கிழமை மொஸ்கோவிலுள்ள ரஷ்யாவின் வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது.... [ மேலும் படிக்க ]

இலங்கை – கென்யா இருதரப்பு உறவுகளில் புதிய உத்வேகத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எதிர்பார்ப்பு!

Tuesday, October 12th, 2021
ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் திறனைத் திறக்கவும், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை ஈர்ப்பதற்கும் நேரடி விமான இணைப்பு மிக முக்கியமானது என... [ மேலும் படிக்க ]

எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் தெரிவிக்க விரும்புகின்றோம்- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

Tuesday, October 12th, 2021
பேச்சுவார்த்தை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]