Monthly Archives: October 2021

கென்யாவின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை எக்னஸ் கொலை!

Thursday, October 14th, 2021
கென்யாவின் மெய்வல்லுநர் வீராங்கனை எக்னஸ் டிரோப் (Agnes Tirop) அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கென்ய வீராங்கனையான எக்னஸ் (25) அவரது கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்படையினர் அதிரடி நடவடிக்கை – சட்டவிரோத இந்திய மீன்பிடியாளர்கள் 23 பேர் கைது!

Thursday, October 14th, 2021
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத எல்லைதாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்பரப்பின்... [ மேலும் படிக்க ]

வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல்!

Thursday, October 14th, 2021
வடகடல் நிறுவனத்தினால் லுணுவில, வீரவல மற்றும் குருநகர் ஆகிய இடங்களில் செயற்படுத்தப்படுகின்ற வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத் திறனுடன் முன்னெடுப்பது தொடர்பான... [ மேலும் படிக்க ]

இயற்கை உரம் இறக்குமதித் தடை விவகாரம் – இலங்கையுடனான உறவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சீனா தெரிவிப்பு!

Thursday, October 14th, 2021
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை உரம் தொடர்பான சர்ச்சை காரணமாக , இலங்கையுடனான தனது இருதரப்பு உறவுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது. சீனா... [ மேலும் படிக்க ]

பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, இந்தியா அதிகளவில் எதிர்பார்க்கிறது – ஜனாதிபதியுடன் இந்திய இராணுவ பிரதானி தெரிவிப்பு!

Thursday, October 14th, 2021
பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, தமது நாடு அதிகளவில் எதிர்பார்க்கிறது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ்... [ மேலும் படிக்க ]

வடக்கிலிருந்து பொலிஸ் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு வடக்கிலேயே பயிற்சி – யாழ் வந்த பொலிஸ் மா அதிபர் மறைமாவட்ட ஆயரிடம் உறுதியளிப்பு!

Thursday, October 14th, 2021
வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக பொலிஸ் மா அதிபர் தன்னிடம் தெரிவித்ததாக யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபடும் நோக்கம் எதுவுமில்லை – ரோகித ராஜபக்ச திட்டவட்டம்!

Thursday, October 14th, 2021
கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபடும் நோக்கம் எதுவுமில்லை என ரோகித ராஜபக்ச தெரிவித்துள்ளார். ரோகித லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடவுள்ளார், அவர் கிரிக்கெட் நிர்வாகத்தில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டமூலங்களை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்!

Thursday, October 14th, 2021
நாடாளுமன்றத்தில் கடந்த 07 ஆம் திகதி விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தேருநர்களைப் பதிவுசெய்தல் திருத்தச் சட்டமூலம், ஊழியர் சகாய நிதிய திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றை சபாநாயகர்... [ மேலும் படிக்க ]

துணைநில் வைப்பு – கடன் வசதி வீதம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம்!

Thursday, October 14th, 2021
துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் கடன் வசதி வீதத்தினை நிலையான வகையில் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதம் தொடர்பில் பிராந்திய மட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் பிரதமர் மஹிந்தவுடன் இந்திய இராணுவ தளபதி ஆராய்வு!

Thursday, October 14th, 2021
இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியிருந்த இந்திய இராணுவ தளபதி ஜெனரல் நராவனே நேர்மறையான இந்த தொடர்பானது,... [ மேலும் படிக்க ]