Monthly Archives: October 2021

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கமைய நாகர் கோயில் களப்பு பகுதியிலும் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!

Thursday, October 14th, 2021
யாழ் குடாநாட்டின் நாகர்கோயில் களப்பு பகுதி நீரேரிகளில் ஒரு தொகுதி மீன்குஞ்சுகள் இன்றையதினம் (14/10) விடப்பட்டன.. பருவகால கடலுயிரின வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் கட்டமைப்பில் மாற்றம் – கோரிக்கை முன்வெக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Thursday, October 14th, 2021
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டுமாயின் அதன் கட்டமைப்பில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒன்று... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு மேலுமொரு சலுகை – போக்குவரத்து அமைச்சர் பவித்ரா நடவடிக்கை!

Thursday, October 14th, 2021
தனியார் பேருந்து துறையை மீண்டும் ஊக்கப்படுத்துவதற்காக சலுகை பெக்கேஜ் ஒன்றை வழங்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு ஒரு... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியமற்ற எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Thursday, October 14th, 2021
அத்தியாவசியமற்ற எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!

Thursday, October 14th, 2021
மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார  அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்  தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை தற்போது மாகாணங்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஆயுத கடத்தல் – புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் குறித்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு!

Thursday, October 14th, 2021
பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தல் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும்... [ மேலும் படிக்க ]

பொது மக்களின் செயற்பாட்டினால் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம் – எச்சரிக்கிறார் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர்!

Thursday, October 14th, 2021
இலங்கையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைவடைந்து வரும் நிலையில், நாட்டு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டால் மீண்டும் அபாய நிலைமைக்கு நாடு செல்லும் என்று எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் வீழ்ச்சி – கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Thursday, October 14th, 2021
அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன... [ மேலும் படிக்க ]

இறக்குமதியான 30 ஆயிரம் தொன் சேதன பசளை நேற்றையதினம்முதல் பிற மாவட்டங்களுக்கு விநியோகம் – அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Thursday, October 14th, 2021
அரசாங்க நிறுவனமொன்றினால் கொள்வனவு செய்யப்பட்ட பொட்டாசியம் க்ளோரைட்டு சேதன பசளை மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்காக கடந்த நள்ளிரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை... [ மேலும் படிக்க ]

கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பினை ஏற்படுத்துவது அவசியம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டு!

Thursday, October 14th, 2021
கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பினை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு மற்றும்... [ மேலும் படிக்க ]