Monthly Archives: October 2021

ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாணவர்கள் பயணிக்க வேண்டும் – கூடுதலான மாணவர்களை ஏற்றிச்சென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் எச்சரிக்கை!

Thursday, October 21st, 2021
மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன்படி முச்சக்கரவண்டியில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் – மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு!

Thursday, October 21st, 2021
கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து தீர்வுகளை... [ மேலும் படிக்க ]

இரு நாட்டு மக்களுக்கிடையே நெருங்கிய உறவுகளை பேணுவதே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் நோக்கம் – இந்திய பிரதமர் மோடியிடம் அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Thursday, October 21st, 2021
'பௌத்த மதம் இந்தியாவிடம் இருந்து இலங்கை பெற்ற மிகப் பெரிய பரிசு என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தாம் இரு நாட்டு மக்களுக்கிடையில்... [ மேலும் படிக்க ]

முப்படையினர் பொலிசாருடன் வடக்கின் புதிய ஆளுநர் சந்திப்பு – பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Thursday, October 21st, 2021
முப்படையினர் மற்றும் பொலிசாருடன் இணைந்து வடமாகாணத்தின் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக  வடக்கின் புதிய ஆளுநர்’ ஜீவன் தியாகராஜா ஆராய்ந்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

எமது அரசாங்கத்தின் தலைவர் மத்திய வங்கியில் பணத்தை திருடவில்லை – ஊழல் இல்லாத நாட்டை உருவாக்கவே உழைக்கிறார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சுட்டிக்காட்டு!

Wednesday, October 20th, 2021
இந்த அரசாங்கத்தின் தலைவர் மத்திய வங்கியில் இருந்து பணத்தை திருடவில்லை. அவர் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்கவே உழைத்துவருகின்றார் என  அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ... [ மேலும் படிக்க ]

இரசாயன உரம் தொடர்பில் பிழையான ஆலோசனைகளின் அடிப்படையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது – ஆலோசனை வழங்கியவர்களின் தவறே இது என விவசாய அமைச்சின் செயலாளர் குற்றச்சாட்டு!

Wednesday, October 20th, 2021
இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பிழையான ஆலோசனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க... [ மேலும் படிக்க ]

25 ஆம் திகதிமுதல் ஆசிரியர்கள் நிச்சயமாக சேவைக்கு சமுகமளிப்பர் – கல்வி அமைச்சின் செயலாளர் நம்பிக்கை!

Wednesday, October 20th, 2021
எதிர்வரும் 25 ஆம் திகதிமுதல் ஆசிரியர்கள் நிச்சயமாக சேவைக்கு சமூகமளிப்பார்கள் என தான் நம்புவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை நிகழ்வொன்றில் கலந்து கொண்டு... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கு சட்டமூலம் – நாடாளுமன்றில் நிதி அமைச்சர் அலி சப்ரி நாளை சமர்ப்பிப்பு!

Wednesday, October 20th, 2021
சிறுவர்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனையை இரத்து செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி நாளை வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளது – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Wednesday, October 20th, 2021
இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் இன்று உறுதி செய்துள்ளது என அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்னும் 278 மெற்றிக் டன் எரிபொருள் இருக்க வாய்ப்பு – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எதிர்வுகூறல்!

Wednesday, October 20th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்னும் 278 மெற்றிக் டன் எரிபொருள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடல்சார் சூழல் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]