Monthly Archives: October 2021

இயற்கை சார்ந்த விடயங்களில் இலங்கை கொண்டிருக்கும் ஆக்கப்பூர்வமான நிலைப்பாடு – கொப்-26 மாநாட்டில் கலந்துகொள்ள ஸ்கொட்லாந்து பயணமாகிறார் ஜனாதிபதி !

Saturday, October 23rd, 2021
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான க்ளாஸ்கோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வார இறுதியில் ஸ்கொட்லாந்துக்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

சமூக சேவைகள் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களை விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் கோபா குழுவின் தலைவர் வலியுறுத்து!

Saturday, October 23rd, 2021
சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இருப்பதன் அவசியம் தொடர்பில் அரசாங்க கணக்குகள் பற்றிய கோபா  குழுவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.. சமூக சேவைகள்... [ மேலும் படிக்க ]

பாரம்பரிய பயிற்செய்கையை எப்படி செய்வது என்று எமது முன்னோர்களுக்கு தெரியும் -. துரதிஷ்டவசமாக எந்த தலைவரும் இந்த முடிவை எடுக்கவில்லை – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Saturday, October 23rd, 2021
பாரம்பரிய பயிற்செய்கையை எப்படி செய்வது என்று எமது முன்னோர்களுக்கு தெரியும்  எனசுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, துரதிஷ்டவசமாக எந்த தலைவரும் இந்த முடிவை... [ மேலும் படிக்க ]

பொருத்தமான நபர் வரும்வரை காத்திருங்கள் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவரது ஓய்வு குறித்து ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்து!

Saturday, October 23rd, 2021
பொருத்தமான நபர் ஒருவர் கிடைக்கும் வரை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேனவை மேலும் ஒரு மாதம் பதவியில் இருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

திரவ பசளை இறக்குமதி கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி செயலாளர் !

Saturday, October 23rd, 2021
இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பசளைக்கான கொடுப்பனவான 29 கோடி ரூபா பணத்தை தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு பரிமாற்றுவதற்கு அழுத்தம் விடுத்ததாக வார இறுதி பத்திரிகையொன்றில்... [ மேலும் படிக்க ]

வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரம் : கட்டுப்படுத்த காவலர்கள் குவிப்பு!

Saturday, October 23rd, 2021
வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.. மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு கலவரத்தில்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற சிறுவர்களின் விபரங்களை சேகரிக்க புதிய தரவுத்தளம் – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவிப்பு!

Saturday, October 23rd, 2021
நாட்டில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மற்றும் பாதுகாப்பற்ற அனைத்து சிறுவர்களின் தரவுகளையும் உள்ளடக்கிய தேசிய தரவுத்தளம் ஒன்று முதல் தடவையாக நிறுவப்பட்டுள்ளது. தேசிய சிறுவர்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் பெற்றோர்களின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, October 23rd, 2021
நாடளாவிய ரீதியில் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு 20 உலகக்கிண்ணம்: சூப்பர் 12 சுற்று இன்று ஆரம்பம்!

Saturday, October 23rd, 2021
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று (23) ஆரம்பமாகின்றன. அதற்கமைய சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று... [ மேலும் படிக்க ]

இலங்கை – பஹ்ரைன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவதுடன் பொது நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

Saturday, October 23rd, 2021
இலங்கை மற்றும் பஹ்ரைனுக்கு இடையேயான அரசியல் ஆலோசனைகளின் முதலாவது அமர்வு மெய்நிகர் தளத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும்,... [ மேலும் படிக்க ]