Monthly Archives: October 2021

எதிர்வரும் 2 வாரங்களில் இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி உரம் நாட்டுக்கு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Sunday, October 24th, 2021
இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. இதற்கமைய 15 இலட்சம் லீட்டர் திரவ உரம் அடுத்த வாரம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிப்பிக்க நடவடிக்கை – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அறிவிப்பு!

Sunday, October 24th, 2021
தீப்பற்றலுக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் முதற்கட்ட அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம்... [ மேலும் படிக்க ]

கெரவலபிட்டி ஒப்பந்தம் விவகாரம் – ஜனாதிபதியை வற்புறுத்தப்போவதில்லை என்கின்றார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

Sunday, October 24th, 2021
கெரவலபிட்டி மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை குறித்து பேசுவதற்கு ஜனாதிபதியை வற்புறுத்தப்போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடையிலான விசேட கூட்டம் இன்று!

Sunday, October 24th, 2021
ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று (24) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) மாலை 6... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று உறுதியாகும் சிறுவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி – சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, October 24th, 2021
ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதியான நிலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மூலம் தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்கள் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 24th, 2021
பாடசாலை மூலம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களுக்கு வைத்தியசாலைகளின் ஊடாக தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தடுப்பூசித் திட்டத்துக்கு அமைய 16... [ மேலும் படிக்க ]

நோய் அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 24th, 2021
பாடசாலைகள மீள ஆரம்பித்துள்ள நிலையில் மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு பெற்றோர்களிடம்... [ மேலும் படிக்க ]

தேவையான சேதனப் பசளையை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை – விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, October 24th, 2021
பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முப்பெரும் விழா இன்று !

Sunday, October 24th, 2021
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முப்பெரும் விழா கூட்டுத்தாபன வளாகத்தில் இன்று காலை 10.30 க்கு இடம்பெற்றது. கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தலைமையில் நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

இரசாயன உர நிறுவனங்களின் தூண்டுதல்களுக்கு அஞ்சப் போவதில்லை – விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்குவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி!

Sunday, October 24th, 2021
இரசாயன நிறுவனங்களின் தூண்டுதல்களிற்கு அஞ்சப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும். அவர்கள் தன் மீது வைத்த... [ மேலும் படிக்க ]