Monthly Archives: May 2021

கிளிநொச்சியில் வறுமை மாவட்டமாக இருப்பது ஏன்? – உண்மையை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, May 1st, 2021
அரசியல் தலைமைகளின் செயற்றிறன் இன்மையே கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலைக்கு காரணம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் இன்று (01.05.2021) இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதிபிரதமரினால் திறந்து வைப்பு!

Saturday, May 1st, 2021
சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. ரூபாய் 1480 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

உழைக்கும் மக்கள் வெற்றிபெறட்டும் – மே தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய !

Saturday, May 1st, 2021
நாட்டின் உழைக்கும் மக்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே தின வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த... [ மேலும் படிக்க ]

உழைப்பவர் உரிமைகள் வென்றிட,.. தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிட,. தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்!… – மே தினச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, May 1st, 2021
உழைக்கும் மக்களின் உரிமைகள் சகலதும் வென்றிடவும், அரசியலுரிமையிலும் அபிவிருத்தியிலும் அன்றாட வாழ்விலும்  தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிடவும் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்... [ மேலும் படிக்க ]