Monthly Archives: May 2021

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாரச்சி மற்றும் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ஆகியோர் தமது கடமைகளை பொறுப்பேற்றேனர்!

Tuesday, May 4th, 2021
ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாரச்சி மற்றும் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ஆகியோர் தமது கடமைகளை... [ மேலும் படிக்க ]

அதிக பணிச்சுமை – தாதியர்களுக்கு பாரிய அசௌகரியம் – அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சுட்டிக்காட்டு!

Tuesday, May 4th, 2021
தற்போதைய சூழலில் தாதியர்கள் அனைவரும், அதிக பணிச்சுமை காரணமாக பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து குறித்த... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதார குழுக்கள் ஸ்தாபிப்பு – தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம்!

Tuesday, May 4th, 2021
கொரோனா பரவல் காரணமாக தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதார குழுக்களை ஸ்தாபிக்குமாறு தொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நேற்றும் 1923 கொரோனா தொற்று : 13 பேர் உயிரிழப்பு!

Tuesday, May 4th, 2021
இலங்கையில், இன்றையதினம் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி நாட்டில் இதுவரை 709 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

கொடிகாமம் வர்த்தகர்கள் நால்வர் உட்பட வடக்கில் மேலும் 14 பேருக்கு கோவிட் தொற்று – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Tuesday, May 4th, 2021
வடக்கில் மேலும் 14 பேருக்குக் கோவிட் - 19 வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் இன்று !

Tuesday, May 4th, 2021
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படும் என்று பரீட்சைத் திணைக்களத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய தேம்ஸ் நதி தீவில் பாரிய தீவிபத்து!

Tuesday, May 4th, 2021
தேம்ஸ் நதி தீவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இதனால் அந்த பகுதியில் சாம்பல் மற்றும் புகை பரவியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பொது மன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்ட ரஞ்சன்!

Tuesday, May 4th, 2021
சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த தகவலை... [ மேலும் படிக்க ]

சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இன்று!

Tuesday, May 4th, 2021
நாட்டின் தற்போதைய கொவிட்-19 நிலை தொடர்பில், நாடாளுமன்றில் இன்று (04) சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்,... [ மேலும் படிக்க ]

15, 000 ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

Tuesday, May 4th, 2021
ரஷ்யாவினால் உற்பத்தி செய்யப்பட்ட 15,000 ஸ்புட்னிக் - 5 கொவிட்-19 தடுப்பூசிகள் இன்று (04) அதிகாலை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த கொவிட் தடுப்பூசிகள் அதிகாலை 1.15 அளவில், கட்டார் விமான... [ மேலும் படிக்க ]