Monthly Archives: May 2021

வீதிப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய வாரத்தை பிரகடனப்படுத்த போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, May 4th, 2021
வீதிப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய வாரத்தை பிரகடனப்படுத்தவும், எதிர்வரும் காலங்களில் வருடாந்தம் நவம்பர் மாதத்தில் இவ்வாறு வாரத்தை நடத்துவதற்கும் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் கொள்கலன்களைப் பயன்படுத்தி 500 வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை!

Tuesday, May 4th, 2021
'வெற்றி கொள்வோம்'  என்னும் தொனிப்பொரளில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கொள்கலன்களைப் பயன்படுத்தி 500 வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்களை... [ மேலும் படிக்க ]

புதுச்சேரியில் முதல்வராகிறார் ரங்கசாமி!

Tuesday, May 4th, 2021
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்கவுள்ளார். அந்தவகையில், என்.ஆர்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடற்பகுதி தீவிர பாதுகாப்பில் – வேறு நாட்டவர்களுக்கு உதவினால் கைது!

Tuesday, May 4th, 2021
நாட்டிற்குள் சட்டவிரோத குடியேறிகளைப் படகில் ஏற்றிவரும் இலங்கை மீனவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நாட்டில் கொரோனா தொற்று நிலையைக்... [ மேலும் படிக்க ]

க.பொ.த. பரீட்சை ஆகஸ்ட்டில் – உயர்தரப் பரீட்சை டிசம்பரில் – அமைச்சரவை அனுமதி!

Tuesday, May 4th, 2021
எதிர்வரும் காலங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஆகஸ்ட்டிலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பரில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சாதாரணதர மற்றும்... [ மேலும் படிக்க ]

கடந்த ஒரு மாதத்தில் ஆயிரத்து 959 வீதி விபத்துக்கள் – 205 பேர் பலி – ஆயிரத்து 254 பேர் காயம் – பொலிஸ் தலைமையகம் தகவல்!

Tuesday, May 4th, 2021
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற விபத்துக்களில் 205 பேர் கொல்லப்பட்டதுடன் ஆயிரத்து 254 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த விபத்துக்களில் 461 பேர்... [ மேலும் படிக்க ]

இணையதளங்களில் கூறப்படும் கொரோனா ஆயுள்வேத மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் !

Tuesday, May 4th, 2021
இணையதளங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான ஆயுள்வேத மற்றும் சுதேச மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் என சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத... [ மேலும் படிக்க ]

நெருக்கடி நிலை சில தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் – விசேட மருத்துவ நிபுணர் உறுதி!

Tuesday, May 4th, 2021
கொரோனா தொற்று அதிகரத்ததை அடுத்து நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் நெருக்கடி நிலை இன்னும் இரண்டு மூன்று தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

ஓய்வை அறிவித்தார் திசர பெரேரா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Tuesday, May 4th, 2021
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் திசர பெரேரா தனது 32 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு வழி விடவும், அதிக திறமை... [ மேலும் படிக்க ]

கொரோனா விதிமுறைகளை மீறினர் – திருவிழா நடத்திய உபயகாரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Tuesday, May 4th, 2021
கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத்தில் திருவிழா நடத்திய உபயகாரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காரைநகர் களபூமி பகுதியில் உள்ள ஆலயத்தில் வருடாந்திர... [ மேலும் படிக்க ]