Monthly Archives: May 2021

எரிவாயு விலையை திருத்த எந்தவொரு அமைச்சரவை முடிவும் எடுக்கப்படவில்லை – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில!

Tuesday, May 4th, 2021
எரிவாயு விலையில் மாற்றம் செய்வது தொடர்பில் அமைச்சரவையில் எந்தவொரு திட்டமும் சமர்ப்பிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

Tuesday, May 4th, 2021
2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (04) வெளியிடப்பட்டுள்ளதாக பரிட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சை... [ மேலும் படிக்க ]

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு!

Tuesday, May 4th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில்  நாளை (5) நாடாளுமன்றில் இடம்பெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் பயண கட்டுப்பாடு தொடர்பான இறுதி முடிவு நாளை – அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Tuesday, May 4th, 2021
நாடளாவியரீதியில் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துவது தொடர்பில் நாளை புதன்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரே வாரத்தில் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று – 54 பேர் பலி!

Tuesday, May 4th, 2021
கடந்த ஒரு வார காலத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 54 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார தரப்பினர்... [ மேலும் படிக்க ]

IPL போட்டி ஒத்திவைப்பு!

Tuesday, May 4th, 2021
கொரோனா பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில்... [ மேலும் படிக்க ]

படை வீரர்கள் மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு!

Tuesday, May 4th, 2021
படை வீரர்கள் நினைவு மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவா அதிகார சபையின் பதில் தலைவர் திருமதி சோனியா... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர் இயந்திரங்களை உடனடியாக கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

Tuesday, May 4th, 2021
நாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களை உடனடியாக கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்திற்... [ மேலும் படிக்க ]

மெக்ஸிகோவில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி !

Tuesday, May 4th, 2021
மெக்ஸிகோவின் தலைநகரில் ஒரு மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழ்ந்தில் அதில் பயணித்த ரயில் இரண்டாக பிளவடைந்து கோர விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70... [ மேலும் படிக்க ]

கடலோரப் பகுதியில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறையை உருவாக்க நடவடிக்கை!

Tuesday, May 4th, 2021
கடலோரப் பகுதியில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறையை உருவாக்கதுறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு... [ மேலும் படிக்க ]