Monthly Archives: October 2020

இலட்சம் சமுர்த்தி குடும்பங்களுக்கு சூரிய சக்தியில் இயங்கும் சோலார் கூரைகளை பொருத்துவதற்கு நடவடிக்கை – மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு!

Saturday, October 3rd, 2020
சூரிய சக்தியைக் கொண்டு தேசிய மின்சக்தி கட்டத்தில் 1500 மெகாவோட் மின்சாரத்தை இணைப்பது தொடர்பில் மின்சக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொடி தெரிவிப்பு!

Saturday, October 3rd, 2020
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார். கண்டியில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் தொற்றை தடுக்க எலிகளை கட்டுப்படுத்த வேண்டும் – பிரதிப் பணிப்பாளர் யமுனாநந்தா தெரிவிப்பு!

Saturday, October 3rd, 2020
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் தொற்று அரிதாக இருந்தாலும், எலிகளை கட்டுப்படுத்துவதன் மூலமே நோய் பரவலை தடுக்கலாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பாரிய மோசடி நடவடிக்கை – மக்களை எச்சரிக்கும் பொலிஸார்!

Saturday, October 3rd, 2020
கொழும்பில் வாடகை அடிப்படையில் கார்களை கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் மோசடி செயல் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. அத்துடன் போலி ஆவணங்கள் தயாரித்து கார்களை... [ மேலும் படிக்க ]

மருத்துவமனையில் ட்ரம்ப் – வட கொரிய அதிபர் விடுத்துள்ள செய்தி!

Saturday, October 3rd, 2020
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவியும் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின்... [ மேலும் படிக்க ]

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் – பொலிஸ் திணைக்கள பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன!

Saturday, October 3rd, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பொலிஸ் திணைக்கள பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]

சர்வதேச விமான நிலையங்களை திறக்க வேண்டாம் – உலக சுகாதார அமைப்பு கோரிக்கை!

Saturday, October 3rd, 2020
நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களை திறப்பது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. வரும் குளிர்காலத்தில் கொரோனா... [ மேலும் படிக்க ]

யாழில் மேலும் பல காப்பெற் வீதிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, October 3rd, 2020
யாழ்ப்பாணத்தின் முக்கிய பல வீதிகளை காப்பெற் வீதிகளாக மாற்றும் புனரமைப்பு வேலைகள் இன்று(03.10 2020) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து மேலும் 371 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்!

Saturday, October 3rd, 2020
வெளி நாடுகளில் தங்கி இருந்த ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் இவ்வாறு நாட்டிற்கு அழைத்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பணிக்கு சென்றிருந்த 362... [ மேலும் படிக்க ]

சட்ட விரோதமான முறையில் 300 இற்கு அதிகமாக வாகனங்கள் இறக்குமதி – பறிமுதல் செய்தது சுங்க திணைக்களம்!

Saturday, October 3rd, 2020
சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 300 இற்கு அதிகமாக வாகனங்களை சுங்க திணைக்களத்தினர் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்குள் குறித்த வாகனங்கள்... [ மேலும் படிக்க ]