Monthly Archives: October 2020

விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளையும் மூடுவதற்கு தீர்மானம்!

Sunday, October 4th, 2020
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளை நாளைமுதல் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அத்துடன், சுங்கத்... [ மேலும் படிக்க ]

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஏற்பாட்டில் ‘தெய்வீக கிராமம்’ நிகழ்வு!

Sunday, October 4th, 2020
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த ‘தெய்வீக கிராமம்’ நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு, மன்னார்,... [ மேலும் படிக்க ]

வீதி ஒழுங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Sunday, October 4th, 2020
வீதி ஒழுங்கை சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டதன் காரணமாக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் வேகம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

பூர்த்தி செய்யப்படாத வீதி அபிவிருத்தி பணிகளை பொறுப்பேற்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானம்!

Sunday, October 4th, 2020
ஒப்பந்தக்காரர்களால் பூர்த்தி செய்யப்படாத வீதி அபிவிருத்தி பணிகளை பொறுப்பேற்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜொன்ஸ்ட்ன்... [ மேலும் படிக்க ]

சகல முன்பள்ளிகளுக்கும் நாளைமுதல் விடுமுறை – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்பக் கல்வி இராஜாங்க அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 4th, 2020
சகல முன்பள்ளிகளுக்கும் நாளையும்முதல் விடுமுறை வழங்குவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்பக் கல்வி இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும், நாடளாவிய... [ மேலும் படிக்க ]

விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் மீள் அறிவித்தல் வரை சேவைக்கு திரும்ப வேண்டாம் – இராணுவம் ஊடக பிரிவு அறிவிப்பு!

Sunday, October 4th, 2020
திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பிரதேசங்களில் விடுமுறையில் சென்றுள்ள முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்தவர்களை மீள் அறிவித்தல் வரை சேவைகளுக்கு திரும்ப... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சம் – பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Sunday, October 4th, 2020
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த திட்டம்... [ மேலும் படிக்க ]

சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, October 4th, 2020
இலங்கையில் மீண்டும் கொரோனா நோயாளிகள் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்டமையை அடுத்து சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டதோடு பாடசாலைகளும் மூடப்பட்டன. இருப்பினும்,... [ மேலும் படிக்க ]

தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி அறிவிப்பு!

Sunday, October 4th, 2020
தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். கம்பஹா - திவுலபிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அனைத்து மாநகர சபைகளின் முதல்வர்களுக்கான மாநாடு யாழ்ப்பாணத்தில்!

Sunday, October 4th, 2020
இலங்கையில் உள்ள மாநகர சபைகளின் முதல்வர்கள் பங்குபற்றும் வருடாந்த மாநாடு தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கை உள்ளூராட்சி மன்ற ஒன்றியங்களின் சம்மேளனத்தின்... [ மேலும் படிக்க ]