Monthly Archives: October 2020

இந்திய கடற்றொழிலாளர்களுடன் தொடர்பு – அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம் – காரைநகர், அனலைதீவில் சில பதிகள் முடக்கம்!

Friday, October 9th, 2020
யாழ்ப்பாணம் அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனலைதீவு பகுதியைச் சேர்ந்த கடற் தொழிலில் ஈடுபடும் இருவர் இந்தியாவிலிருந்து... [ மேலும் படிக்க ]

வார இறுதி நாட்களில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பிக்கம் எண்ணம் கிடையாது – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன!

Friday, October 9th, 2020
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு எடுக்கப்படவில்லை என பிரதி பொலிஸ்மா அதிபர்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் குடித்தனம் நடத்தியவர் இங்கே ஊழையிடுகின்றார் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காட்டம்!

Friday, October 9th, 2020
"குதிரையின் குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை" என்று சொல்வது போன்று இந்த மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவற்கு தயாராக இல்லை என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்தியதாக... [ மேலும் படிக்க ]

உண்மையைச் சொன்னால் போலிகளுக்கு கசக்கிறது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 9th, 2020
போலித் தமிழ்த் தேசியத்தின் எடுபிடிகளாக இருந்து, மக்களின் அவலங்களுக்கு துணைபோகாமல், எமது மக்களின் நலன்சார்ந்து செயற்படுவதற்கு அனைத்து தமிழ் ஊடகங்களும் முன்வர வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்கான பொறிமுறையை பலப்படுத்த நடவடிக்கை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, October 8th, 2020
போதைப்பொருள் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் காணப்படும் பொறிமுறையை பலப்படுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதில்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவுறுத்தல் !

Thursday, October 8th, 2020
நடைபெறவுள்ள கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட  அறிவுறுத்தல்கள் சில  அடங்கிய அறிக்கை ஒன்று பரீட்சைகள் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

தாதி மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஒத்திவைப்பு – சுகாதார அமைச்சின் ஊடக பிரிவு தெரிவிப்பு!

Thursday, October 8th, 2020
தாதி மாணவர் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கான தகுதிகளை பரிசோதனை செய்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நேர்முகப்பரீட்சை... [ மேலும் படிக்க ]

வன்னி மாவட்டத்தில் 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தி – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!

Thursday, October 8th, 2020
வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் மான்னார் மாவட்ட சுகாதார திணைக்கள சாரதிகள் போராட்டம்!

Thursday, October 8th, 2020
மன்னார் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்கள சாரதிகளாக கடமையாற்றும் ஊழியர்கள் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. குறித்த... [ மேலும் படிக்க ]

கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுங்கள் – அனைத்து உபவேந்தர்களுக்கும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, October 8th, 2020
பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்குமாறு அனைத்து உபவேந்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]