Monthly Archives: October 2020

இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் பௌதீக, மனித வளத்தை விரிவுபடுத்துவதற்கு பிரதமர் நடவடிக்கை!

Friday, October 9th, 2020
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில், மீனவ, சமுத்திர மற்றும் கடற்படை பொறியியல் துறைகளில் தொழில்சார் மற்றும் கல்வி வாய்ப்புகளை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானம் !

Friday, October 9th, 2020
நாடாளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய... [ மேலும் படிக்க ]

ஓய்வூதிய நடைமுறையிலான பலன்களை உழைக்கும் அனைத்து மக்களுக்கும் உரித்தாவதற்கு நடவடிக்கை – ஓய்வூதிய திணைக்கள மேலதிக பணிப்பளர் நாயகம்!

Friday, October 9th, 2020
ஓய்வூதிய நடைமுறையிலான பலன்களை நாட்டில் உள்ள உழைக்கும் அனைத்து மக்களுக்கும் உரித்தாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஓய்வூதிய திணைக்கள மேலதிக பணிப்பளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

முடக்கப்பட்ட புங்குடுதீவு பகுதியில் பரீட்சைகள் நடைபெறும் – மேற்பார்வையாளர்களுக்கு விசேட பாதுகாப்பு உடை – வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவீப்பு!

Friday, October 9th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம் காரணமாக தடை செய்யப்பட்ட புங்குடுதீவுப் பகுதியில் க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரீட்சை மேற்பார்வை ஆசிரியர்களுக்கு விசேட பாதுகாப்பு உடை... [ மேலும் படிக்க ]

அமரர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் அரசகோன் அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Friday, October 9th, 2020
அமரர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் அரசகோன் அவர்களின் பூதவுடலுக்கு கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். அமரத்துவமடைந்த அமரர் வைத்திய கலாநிதி... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.!

Friday, October 9th, 2020
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில்  மழை அல்லது டடியுடன் கூடிய மழை பொழிய கூடுமட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு... [ மேலும் படிக்க ]

10 மாத குழந்தையை தாக்கிய கொரோனா தொற்று – ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர்!

Friday, October 9th, 2020
பொரளை - சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தைக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது, சுகயீனம் காணரமாக குறித்த குழந்தை கடந்த 7... [ மேலும் படிக்க ]

திருமண நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் அந்தந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பொறுப்பான சுகாதார அதிகாரியே முடிவெடுப்பர் – இலங்கை சுகாதார பரிசோதகர் சங்க செயலாளர் !

Friday, October 9th, 2020
  மத மற்றும் திட்டமிடப்பட்ட திருமண நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் அந்தந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகருடன் கலந்துரையாடி அடுத்தகட்ட... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த தலைமையில் விசேட கூட்டம்!

Friday, October 9th, 2020
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் சம்பந்தமாக தெளிவுப்படுத்தும் விசேட கூட்டம் ஒன்றை நடத்த பிரதமர் மகிந்த... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்: சஹரான் தப்பிப்பதற்கு பதியுதீனின் சகோதரர் உதவினார் – முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க சாட்சியம்!

Friday, October 9th, 2020
ஏப்ரல் 21 தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரின் ஆதரவோடு, படகொன்றின் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக ... [ மேலும் படிக்க ]