Monthly Archives: October 2020

கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு: இன்றுமுதல் தற்காலிகமாக மூடப்படும் சில அரச திணைக்களங்கள்!

Monday, October 12th, 2020
சில அரச திணைக்களங்கள் இன்று 12 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. இதற்கமைவாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பொது... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி அரசாங்கம் தந்த பரிசுக்கு ஐந்து வருடம் பூர்த்தியாகியுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் சிறையில் இருந்து தகவல் !

Monday, October 12th, 2020
நல்லாட்சி அரசாங்கம் தந்த பரிசுக்கு ஐந்து வருடம் பூர்த்தியாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் – மக்களுக்கு தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவிப்பு!

Monday, October 12th, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் காணப்படுவதாகவும் அதனை இலங்கையில் மாத்திரம் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க முடியாது எனவும் தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் உயர்தர பரீட்சை ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, October 12th, 2020
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த... [ மேலும் படிக்க ]

மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்காதவகையில் வைரஸை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!

Monday, October 12th, 2020
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அரசாங்கத்தின் நோக்கமென விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 16.5 பில்லியன் ரூபா நிதி உதவி வழங்க இணங்கியது சீன அரசாங்கம்!

Monday, October 12th, 2020
சீன அரசாங்கம் இலங்கைக்கு 16.5 பில்லியன் ரூபா நிதி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. சீன கம்யூனிச கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல் சபை உறுப்பினர் யங் ஜியேஷி தலைமையிலான அண்மையில்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Monday, October 12th, 2020
கொரோனா வைரஸ் பரவலானது குளிரூட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த முறையுடன் ஒப்பிடும் போது இம்முறை கொரோனா... [ மேலும் படிக்க ]

தேங்காயின் விலையில் மாற்றம்!

Monday, October 12th, 2020
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்களில் இருந்து பெறப்படும் தேங்காய்களின் விலை 55 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த தேங்காய்கள் 60 ரூபாய்க்கு... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி!

Monday, October 12th, 2020
தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மாணவர்கள் வீடுகளுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவிப்பு!!

Monday, October 12th, 2020
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பித்துள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித... [ மேலும் படிக்க ]