Monthly Archives: October 2020

இலங்கைக்கு 4 அதி நவீன பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கைளை வழங்கியது அவுஸ்ரேலியா!

Sunday, October 18th, 2020
அவுஸ்ரேலிய பாதுகாப்புத்துறை மற்றும் அவுஸ்ரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 பி.சீ.ஆர் பரிசோதனை இயந்திரங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய... [ மேலும் படிக்க ]

விரைவில் கொரோனா முடக்கத்திலிருந்து புங்குடுதீவு விடுவிக்கப்படும் – யாழ் மாவட்ட அரச அதிபர் மகேசன் அறிவிப்பு!

Sunday, October 18th, 2020
புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் என தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அநாவசியமாக பயணிப்பதை பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

பிரெண்டிக்ஸ் கொத்தணிக்கு இன்றுடன் 14 நாட்கள் பூர்த்தி – அடுத்த ஒருவாரம் தீர்மானம் மிக்க காலமாக இருக்கும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, October 18th, 2020
மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையை மையப்படுத்தி கொரோனா கொத்தணி அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் முடிவடைகின்றது. இந்நிலையில் தற்போது நிலவும் சூழ்நிலைகளுக்கு அமைய,... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்ட நவீன ஆய்வு மையத்தொகுதி எதிர்வரும் 31 ஆம் திகதி அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது பிரசன்னத்துடன் திறந்து வைக்கப்படவுள்ளது!

Sunday, October 18th, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஜெய்க்கா செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சிக்கான... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் தலைமையில் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

Sunday, October 18th, 2020
அரசாங்கத்தின் அனைத்து அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது 20ஆவது... [ மேலும் படிக்க ]

எனது கடமைகளை நான் நிறைவேற்றுவதற்கான பரிபூரண ஒத்துழைப்பையே அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கின்றேன் – ஜனாதிபதி !

Sunday, October 18th, 2020
இந்த நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடே எனக்கு உண்டு. அதுவே எனது பொறுப்பும் ஆகும். அதற்காகவே எனக்கு சர்வஜன அதிகாரம் தரப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

யாழ். மருத்துவ பீடம் மற்றும் வடக்கு கல்வி சமூகத்தின் எதிர்பார்ப்புக்களுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, October 18th, 2020
யாழ். பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தினை மேலும் செழுமைப்பபடுத்துவற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், வடக்கின் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு... [ மேலும் படிக்க ]

தரமான கடலுணவு நியாயமான விலையில் தாராளமாக கிடைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு!

Saturday, October 17th, 2020
மக்களுக்கு தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் ஆண்டு முழுவதும் தாராளமாக கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் சுமார் 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.... [ மேலும் படிக்க ]

முடிந்தவரை அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் – குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள்!

Saturday, October 17th, 2020
குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை 19 ஆம் திகதிமுதல் மக்கள் சேவைகளுக்காக திறக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் வரையறைகளுடன் மீண்டும் ஆரம்பம்!

Saturday, October 17th, 2020
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்  வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் சில வரையறைகளுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் தனது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]