Monthly Archives: June 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மாமியார் இராஜசுந்தரம் சுகுனேஸ்வரியின் பூதவுடல் தீயுடன் சங்கமம் !

Monday, June 1st, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சகோதரர் தயானந்தா அவர்களின் மாமியார் இராஜசுந்தரம் சுகுணேஸ்வரி அவர்களின் பூதவுடல் இன்றையதினம் தீயினில் சங்கமமானது. முன்பதாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் வழமைக்கு திரும்பியது குடாநாட்டின் பொதுச் சந்தைகள்!

Monday, June 1st, 2020
"கொரோனாவைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் தங்கியிருந்த இந்தியர்கள் கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு கப்பல்மூலம் அனுப்பிவைப்பு!

Monday, June 1st, 2020
வடக்கு கிழக்கில் தங்கியிருந்த இந்தியர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு இன்று கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றனர். இந்தியாவில் இருந்து... [ மேலும் படிக்க ]

கடந்த ஆட்சிக்காலத்தில் முறையற்ற விதத்தில் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற அமைப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம் – பணிப்பாளர் நாயகம் ராஜ குணரட்ண தெரிவிப்பு!

Monday, June 1st, 2020
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற அமைப்புகள் குறித்து இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவு!

Monday, June 1st, 2020
யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் கலாச்சார இனப்படுகொலை என்று... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் விரிவுபடுத்தப்படும் போக்குவரத்து சேவைகள் – புகையிரத திணைக்களம் அறிவிப்பு!

Monday, June 1st, 2020
இன்றுமுதல் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து கொழும்பிலுள்ள அரச மற்றும் தனியார் பிரிவுகளில் சேவையாற்றுபவர்களுக்காக 37 விசேட தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியான முக்கிய செய்தி!

Monday, June 1st, 2020
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் இன்றுமுதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சார பாவனையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள வசதி!

Monday, June 1st, 2020
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார பாவனையாளர்களின் நலன்கருதி முறைப்பாடுகளை, பெற்றுக் கொள்ளவும், சேவையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இணைய வசதிகயை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 11 ஆவது கொரோனா தொற்றாளர் மரணம் பதிவானது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, June 1st, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் 11 ஆவது மரணம் பதிவாகியுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குவைட்டில் இருந்து நாடு திரும்பி ஹோமாகம... [ மேலும் படிக்க ]

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம் – வானிலை அவதான நிலைமை தெரிவிப்பு!

Monday, June 1st, 2020
நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன்காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென்... [ மேலும் படிக்க ]