Monthly Archives: June 2020

ஆகஸ்ட்மாதம் முடிவடைவதற்கு முன்னர் தேர்தல் இடம்பெறும் – மகிந்த தேசப்பிரிய!

Friday, June 5th, 2020
பொதுத்தேர்தல் ஆகஸ்ட்மாதம் முடிவடைவதற்கு முன்னர் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆகஸ்ட்மாதத்திற்குள் தேர்தலை நடத்தவேண்டும்... [ மேலும் படிக்க ]

அஞ்சல் அலுவலகத்தில் 5 இலட்சம் பதிவுத்தபால்கள் தேங்கியுள்ளன – கிடப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன!

Friday, June 5th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட சூழ்நிலையால் பதிவுசெய்யப்பட்ட 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் விநியோகிக்கப்படாமல் அஞ்சல்... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு மணலை விற்பனை செய்தால் வாகன உரிமையாளர்களின் உரிமங்கள் இரத்து – புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம்!

Friday, June 5th, 2020
அதிக விலைக்கு மணலை விற்கும் வாகன உரிமையாளர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதாக புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. மணல் அகழ்வு மற்றும் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, June 5th, 2020
ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் உள்ள 20% இலங்கையர் தொழில் இழக்கும் அபாயம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்!

Friday, June 5th, 2020
வெளிநாடுகளில் உள்ள இங்கையர்களில் 20 வீதமானவர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில் இழக்கும் அபாய நிலையை சந்தித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது... [ மேலும் படிக்க ]

கடல் மார்க்கமாக இலங்கையில் கொரோனா பரவும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கை!

Friday, June 5th, 2020
சமகாலத்தில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை மீனவர்களினால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய... [ மேலும் படிக்க ]

பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் – போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் !

Friday, June 5th, 2020
பொது போக்குவரத்தின் போது சகல பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டது!

Friday, June 5th, 2020
கொரோனா அச்சுறுத்தல் மத்தியில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னெடுப்பது தொடர்பான சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியில் அரசியல் கட்சிகள்,... [ மேலும் படிக்க ]

வி.எம்.எஸ் செயற்படாத மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்களிடம் சேவைக் கட்டணம் அறவிட வேண்டாம் -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!

Friday, June 5th, 2020
வி.எம்.எஸ்(Vessel monitoring system) எனப்படும் ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலங்களுக்கான அவதானிப்பு பொறிமுறையை சீர் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

சுகாதாரப் பிரிவை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் தபால்மூல வாக்களிப்பிற்கு தேர்தல்கள் ஆணையகம் ஒப்புதல்!

Thursday, June 4th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுகாதார சேவைகள் பிரிவை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் தபால் மூல வாக்களிப்பினை வழங்க தேர்தல்கள் ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]