Monthly Archives: June 2020

அமரர் ஜெயராசா மகேஸ்வரி அம்மையாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை!

Thursday, June 11th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபையின்  உறுப்பினர் திருமதி மல்லிகா பாலச்சந்திரன் அவர்களின் அன்புத் தாயார் திருமதி ஜெயராசா மகேஸ்வரி அம்மையாரின் பூதவுடலுக்கு... [ மேலும் படிக்க ]

நடுத்தர வருமானம் பெருவோருக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணிக்க அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை!

Thursday, June 11th, 2020
நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இதுவரை கொரோனா நோய் தொற்றாளர்களை அடையாளம் காண 80 ஆயிரத்து 302 PCR பரிசோதனைகள் முன்னெடுப்’பு – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, June 11th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றால் ஆபத்தில்லை – உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் தெரிவிப்பு!

Thursday, June 11th, 2020
எவ்வித அறிகுறிகளுமற்ற கொரோனா தொற்றால் ஆபத்து இல்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் மரியாவான் கெர்கோவ் தெரிவித்துதுள்ளார். ஜெனீவாவில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதியில் மீண்டும் மாற்றம் – வரையறுக்கப்பட்ட மாணவருடன் சமூக இடைவெளியைப் பேணி வகுப்புக்களை நடத்த அனுமதி!

Thursday, June 11th, 2020
தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து கட்டுப்பாடுகளுடனும் இம்மாதம் 29ஆம் திகதி தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி... [ மேலும் படிக்க ]

வர்த்தமானி அறிவித்தலால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் குழப்பம் – அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு நடவடிக்கை!

Thursday, June 11th, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத் துறையைப் புதிய துறையாகப் பிரகடனப்படுத்தும் உயர்கல்வி அமைச்சின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலால் குழப்ப நிலை தோன்றிறுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அஞ்சல்துறை பணியார்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் – அமைச்சர் பந்துல குணவர்தன!

Thursday, June 11th, 2020
அஞ்சல்துறை பணியார்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

பாடசாலை சீருடை துணிகளை மாணவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு அரசு தீர்மானம்!

Thursday, June 11th, 2020
பாடசாலை சீருடை கூப்பனுக்கு  பதிலாக அடுத்த ஆண்டுமுதல் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் இலவச சீருடைகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. கடந்த அரசின் ஆட்சி காலத்தில் பாடசாலை சீருடை... [ மேலும் படிக்க ]

பிரசார நடவடிக்கைகளின் போது விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு!

Thursday, June 11th, 2020
சுகாதார பிரிவினால் வழங்கள்பட்டுள்ள விதிமுறைகளுக்கமையவே பொதுத் தேர்தல் பிரசார கூட்டங்களை முன்னெடுக்க அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக. பொலிஸ் ஊடகப்பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை முன்னெடுக்க அனுமதி!

Wednesday, June 10th, 2020
கொரோனா தொற’றை அடுத்து சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய இடைநிறுத்தப்பட்ட மத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை மீளவும் ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]