Monthly Archives: June 2020

இரணைமடு பகுதி நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கட்டியெழுப்பப்படும் – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் தவநான் உறுதி!

Sunday, June 21st, 2020
இரணைமடு பகுதியில் நன்னீர் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் அடுத்துவரும் புதிய அரசில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களூடாக... [ மேலும் படிக்க ]

வவுனியா மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உடனடி தீர்வு!

Sunday, June 21st, 2020
வவுனியா, சுதந்திரபுரம்  பிரதேசத்தில் அமைந்துள்ள முன்பள்ளிக்கான குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும், பிரதேசத்தின் அவசர தேவைகளுக்காக இரண்டு முச்சக்கர வண்டிகளை... [ மேலும் படிக்க ]

இந்திய வீரர்கள் எல்லை தாண்டினர்: சீனா மீண்டும் குற்றச்சாட்டு!

Sunday, June 21st, 2020
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மே 6ஆம் திகதி இந்திய வீரர்கள் உண்மையான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை தாண்டி சென்றதாக சீனா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. லடாக்கின் கிழக்கே கல்வான்... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 பேர் வாக்களிக்க தகுதி – 6 ஆசனத்துக்காக 17 கட்சிகளும் 28 சுயேட்சைக் குழுக்களும் போட்டி!

Sunday, June 21st, 2020
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில்  88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்க  தகுதி பெற்றுள்ளதாக  மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

பொது சுகாதார பரிசோதர் மீது தாக்குதல் – யாழ். அத்தியடியில் சம்பவம்!

Sunday, June 21st, 2020
யாழ். நகர் பகுதியில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு வந்த நபர் அதனை தடுக்க முற்பட்ட பொது சுகாதார பரிசோதகரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இன்று அதிகாலை 4.40 மணியளவில் ஸ்டான்லி... [ மேலும் படிக்க ]

மக்களின் திசைதிருப்ப சர்ச்சைக்குரிய அறிக்கைகள் வெளிவருகின்றன – தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றச்சாட்டு!

Sunday, June 21st, 2020
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பழைய சம்பவங்கள் குறித்து பேசுகின்றனர் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு – பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது!

Sunday, June 21st, 2020
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை, கெருடாவில், சீலாப்புலம் பகுதியில் இன்று (21) அதிகாலை முதல் சுமார் 3 மணிநேரம் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலை... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவை மிரட்டும் கொரோனா இதுவரை எட்டாயிரத்தை கடந்தது உயிரிழப்பு!

Sunday, June 21st, 2020
ரஷ்யாவில் கொரோனா தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது. அண்மைய புள்ளிவிபரங்களின் படி, அங்கு 8 ஆயிரத்து 2 பேர் கொரோன வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

ஆட்குறைப்பு செய்யவுள்ள பி.எம்.டபிள்யூ நிறுவனம் – 6 ஆயிரம் பேர் தொழிலிழக்கும் அபாயம்!

Sunday, June 21st, 2020
உலகின் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜேர்மனியின் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம், கொரோனாவால் போதிய விற்பனை இல்லாத காரணத்தால் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மேலும் இரண்டு பங்களாதேஷ் அணியின் வீரர்களுக்கு கொரோனா!

Sunday, June 21st, 2020
பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் Mashrafe Mortaza தவிர்த்து மேலும் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் Mashrafe Mortaza  கொரோனா தொற்றுக்கு... [ மேலும் படிக்க ]