Monthly Archives: January 2020

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று !

Friday, January 3rd, 2020
8வது நாடாளுமன்றத்தின் 4 வது அமர்வு இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 70 (01) இற்கு அமைவாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. இதற்கு அமைவாக... [ மேலும் படிக்க ]

வானிலை தொடர்பில் முன்னறிவிப்பு!

Friday, January 3rd, 2020
கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கு உத்தரியோகபூர்வ பயணம் செல்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Friday, January 3rd, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் சீனாவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன ஜனாதிபயின் ஷி... [ மேலும் படிக்க ]

பயணிகள் பேருந்துகளில் மேலும் மாற்றம் : ஆலோசிக்கிறது அரசாங்கம் !

Friday, January 3rd, 2020
இலங்கையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளுக்கும் ஒரே விதமான கவனஈர்ப்பு ( ஹோர்ன்) ஒலியெழுப்பல் ஒழுங்குகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோர் விவகாரத்திற்கு பரிகாரம் வழங்க விசேட குழு:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அடுத்து அமைச்சரவையில் தீர்மானம்!

Thursday, January 2nd, 2020
காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் காண்பதற்கு விசேட... [ மேலும் படிக்க ]

வடக்கின் முதலாவது பெண் ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்!

Thursday, January 2nd, 2020
வட மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் இன்று (02) பிற்பகல் 1 மணிக்கு உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தர... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிக்க புதிய கட்டிடம் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு!

Thursday, January 2nd, 2020
கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் கடற்றொழில் தொடர்பான சட்டங்கள் பின்பற்றப்படுத்தப்படுவதை... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு மற்றுமொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி!

Thursday, January 2nd, 2020
அரச நிறுவனங்களில் உயர்மட்ட அதிகாரிகளால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களும் அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

எதனோலின் இறக்குமதிக்கு உடனடி தடை – நிதியமைச்சு!

Thursday, January 2nd, 2020
மதுபான உற்பத்திக்கான எதனோலின் இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பிரதம மந்திரி மகிந்த ராஜபக்சவின்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள இரண்டு வங்கிகளுக்கு அனுமதி?

Thursday, January 2nd, 2020
இலங்கையில் தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொள்வதற்கு இரண்டு இந்திய வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் எக்ஸிஸ் ஆகிய வங்கிகளே அவையாகும். இலங்கையின் நீதிக்கு... [ மேலும் படிக்க ]