Monthly Archives: December 2019

அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு !

Thursday, December 5th, 2019
சந்தையில் நாட்டரிசி மற்றும் வெள்ளை பச்சை அரிசி ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அந்த அரிசி வகைகளுக்கான விலை சடுதியாக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தையில்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

Thursday, December 5th, 2019
இருட்டில் கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் அதிகளவில் கண் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த விசேட கண்மருத்துவ நிபுணரும்,... [ மேலும் படிக்க ]

கல் , மணல் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

Thursday, December 5th, 2019
கல், மணல் ஆகியவற்றை கொண்டுசெல்லவென வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப் பத்திரங்கள் நேற்று முதல் இரத்துச் செய்யப்படவுள்ளன . அமைச்சரவை நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சட்டத்தரணிகளாக செயற்பட அனுமதியில்லை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Thursday, December 5th, 2019
பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் போதனைசார் பணியாள் தொகுதியினர் எவரும் சட்டத்தரணிகளாகச் செயற்பட முடியாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் , போதனைசார்... [ மேலும் படிக்க ]

விசேட தேவையுடையவர்கள் குறித்து கவனம் தேவை – தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர்!

Thursday, December 5th, 2019
அரசியல்வாதிகள் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகள் நாட்டில் உள்ள விசேட தேவையுடையவர்கள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு சலுகைகளை வழங்கும் வர்த்தமானியை வெளியிட ஜனாதிபதி ஆலோசனை!

Thursday, December 5th, 2019
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் மக்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்கிலான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில... [ மேலும் படிக்க ]

தீவக இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை உருவாக்க வேலணையில் உருவாகுகின்றது தொழில் பேட்டை!

Wednesday, December 4th, 2019
வடபகுதி இளைஞர் மற்றும் யுவதிகளின் தொழில்வாய்ப்புக் கனவுக்கு களம் கொடுக்கும் வகையில் வேலணை பிரதேசத்தில் தொழில் பயிற்சி மையமொன்றை அமைத்து பயிற்சிகளை வழங்க தனியார் நிறுவனமான Building A Future... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பங்களை தவறவிடும் போக்கிலிருந்து தமிழ் மக்கள் இன்னமும் மாறாதிருப்பது கவலைக்குரியது – தோழர் ஜீவன்!

Wednesday, December 4th, 2019
கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறான பார்வையில் பார்த்து தவறவிடும் சந்தர்ப்பவாத அரசியல் போக்கிலிருந்து எமது மக்கள் இன்னமும் மீட்சி பெறவில்லை என்பது வேதனையான ஒன்றாகும் என ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு – நிதியமைச்சு!

Wednesday, December 4th, 2019
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் வகையில் வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. காபன் பரிசோதனை... [ மேலும் படிக்க ]

சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் போலியானது என ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, December 4th, 2019
கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் போலியானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]