Monthly Archives: December 2019

அரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நியமனம்!

Monday, December 9th, 2019
அரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஸ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொலிஸ்... [ மேலும் படிக்க ]

தொடர் மழை: கிளிநொச்சியில் 22,262 பேர் வெள்ளத்தால் பாதிப்பு – மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம்!

Monday, December 9th, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் 6,841 குடும்பங்களை சேர்ந்த 22,262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை!

Monday, December 9th, 2019
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று நாளை (10) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு கூடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கமைய நாளை காலை 10... [ மேலும் படிக்க ]

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் நியமனம்!

Monday, December 9th, 2019
கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். அதனால் அவர் ஜனாதிபதி செயலகத்தால்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்யும் – வளிமண்டல திணைக்களம் !

Monday, December 9th, 2019
இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்துள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் தற்போது காணப்படும்... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு விநியோகத்தில் தமிழ் பெண்களுக்கு புதிய நடைமுறை!

Monday, December 9th, 2019
புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தமிழ் பெண்கள் நெற்றிப்பொட்டுடன் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது... [ மேலும் படிக்க ]

பால் மாவின் விலைகள் குறைப்பு!

Monday, December 9th, 2019
இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் பால்மா 1 கிலோகிராம் பொதி 40 ரூபாவாலும், 400 கிராம் பொதி 15 ரூபாவாலும் குறைக்கப்பட உள்ளதாக நுகர்வோர் அதிகார சங்கம்... [ மேலும் படிக்க ]

சுழிபுரம் மேற்கு அலைமகள் முன்பள்ளி கட்டடத்தை பாடசாலை சமூகத்திடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, December 8th, 2019
சுழிபுரம் மேற்கு அலைமகள் முன்பள்ளிக்கான் நிரந்தர கட்டடத்தை கடல் தொழில் மற்றும் நீரியல் மூலவள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து... [ மேலும் படிக்க ]

அராலி மினங்குப்பிட்டி வீதி புனரமைப்புக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 8th, 2019
நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாது கடல்தொழிலாளர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவரும் அராலி கிழக்கு மினங்குப்பிட்டி வீதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்புடன்... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி காலத்தில் வடக்கில் நடந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 8th, 2019
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வடமாகாணத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]