Monthly Archives: December 2019

விசேட பயிற்சி பெறும் புலனாய்வு அமைப்புககள் – பாதுகாப்பு கற்கைகள் பேராசிரியர் றொகான் குணரத்ன!

Thursday, December 12th, 2019
எதிர்காலத்தில் இணையத் தாக்குதல்களை கையாளும் வகையில் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்று, சிங்கப்பூரின் நயாங் தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு : அரசாங்க அதிபரின் அவசர எச்சரிக்கை!

Thursday, December 12th, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக தனிநபர்கள் நிவாரணபொருட்களை கோரி வருவது தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு புதிய சம்பள கட்டமைப்பு!

Thursday, December 12th, 2019
நாட்டிலுள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு புதிய சம்பள கட்டமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. புதிய சம்பள கட்டமைப்பின்படி, அந்த பதவிகளில் உள்ளவர்களின் சம்பளம்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!

Thursday, December 12th, 2019
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் அழைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரிவுக்கு... [ மேலும் படிக்க ]

மன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தருவதற்கு அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா உறுதி!

Wednesday, December 11th, 2019
மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கு ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியால் உலருணவு பொருட்கள் வழங்கிவைப்பு!

Wednesday, December 11th, 2019
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்குட்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உலர் உணவுப் பொருட்கள்  வழங்கி... [ மேலும் படிக்க ]

மானிய விலையில் அரிசியை வழங்க இணக்கம்!

Wednesday, December 11th, 2019
பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோரிற்கு மானிய அடிப்படையில் அரிசியினை வழங்குவதற்கு பாரிய அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். நிதி பொருளாதரம் மற்றும் கொள்கை... [ மேலும் படிக்க ]

உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு கிடைத்த பெருமை!

Wednesday, December 11th, 2019
உலகளாவிய ரீதியில் 189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தைப்... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை!

Wednesday, December 11th, 2019
மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந் நடவடிக்கை பண்டிகைக் காலம்... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை! இலங்கை முழுவதும் பரவும் வைரஸ் நோய் !!

Wednesday, December 11th, 2019
நாடு முழுவதும் இன்புளூவன்ஸா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என... [ மேலும் படிக்க ]