Monthly Archives: December 2019

ஜோ ரூட் நீக்கம்!

Monday, December 16th, 2019
தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியில் இருந்து ஜோ ரூட் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று... [ மேலும் படிக்க ]

மேற்கிந்திய தீவுகள் வெற்றி !

Monday, December 16th, 2019
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி... [ மேலும் படிக்க ]

காற்றலை கம்பங்கள் அமைப்பதற்கு மக்கள் எதிர்க்கவில்லை: வாளிடங்கழில் அமைப்பதையே எதிர்க்கின்றனர்!

Sunday, December 15th, 2019
https://m.facebook.com/story.php?story_fbid=1269337243245870&id=412344058945197 மக்கள் செறிந்து வாழும் இடங்களுக்குள் காற்றலை மின் உற்பத்து கம்பங்களை அமைப்பது மக்களின் இயல்பு வாழ்வை பாதிக்கும் எனத் தெரிவித்து அந்த காற்றலை மின்... [ மேலும் படிக்க ]

மோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Saturday, December 14th, 2019
நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற கடற்றொழில் சார்பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்கவேண்டிய கடப்பாடுதனக்கு இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள்... [ மேலும் படிக்க ]

எரிபொருளைக் கொண்டு வருவதற்கு புதிய குழாய் மார்க்கம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Saturday, December 14th, 2019
கொழும்புத் துறைமுகத்தில் இருந்து எரிபொருளைக் கொண்டு வரும் புதிய குழாய் மார்க்கம் அமைக்கப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன் எரிபொருளைக் கொண்டு... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை: டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Saturday, December 14th, 2019
மழையுடனான காலநிலையை அடுத்து டெங்கு நோய் அதிகரித்து வருகின்றது. கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் டெங்கு... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டங்களில் மாற்றம் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Saturday, December 14th, 2019
நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவருவது தொடர்பில் எதிர்காலத்தில் அரச நிறுவனங்களை தெளிவுப்படுத்த உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் 20 இலட்சம் ஒதுக்கிடு: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

Saturday, December 14th, 2019
நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் 20இலட்சம் ரூபா வீதமும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 20மில்லியன் ரூபா வீதமும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறை!

Saturday, December 14th, 2019
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறையை தயாரித்து அதனை உடனடியாக அமுல்படுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிகபட்டுள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை புரிந்துணர்வின் மூலம் உயர்த்த முடியும் – ஜனாதிபதி !

Saturday, December 14th, 2019
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை புரிந்துணர்வின் மூலம் உயர்த்த முடியும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]