Monthly Archives: December 2019

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

Wednesday, December 18th, 2019
2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்திற்கு பின்னர் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

மாலைதீவு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!

Wednesday, December 18th, 2019
கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் துரிதமான வினைத்திறன் மிக்க செயற்பாட்டினால் விரைவில் விடுதலையாகி நாடு திரும்பியுள்ளதாக எல்லை தாண்டிய... [ மேலும் படிக்க ]

வடக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்!

Wednesday, December 18th, 2019
மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யும் அமைச்சரவையின் தற்காலிக தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் இயல்பு வாழ்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்... [ மேலும் படிக்க ]

அரசியல் நன்மைகளுக்காக நீதித்துறையை பயன்படுத்த தயாரில்லை – நாமல் ராஜபக்ஷ!

Wednesday, December 18th, 2019
அரசியல் நன்மைகளுக்காக நீதித்துறையை பயன்படுத்த தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில்... [ மேலும் படிக்க ]

அதிபர் சேவை தரம் 3 : நேர்முகத் தேர்வுக்கு தோற்றியும் நியமனம் வழங்கப்படாது பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 18th, 2019
அதிபர் சேவை தரம் 3 போட்டிப் பரீட்சையில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி அடைவு மட்டத்தை எட்டியிருந்த நிலையில் நியமனம் வழங்கப்படாமல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடற்றொழில் நீரக வள... [ மேலும் படிக்க ]

கணிசமான சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

Wednesday, December 18th, 2019
சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக விண்ணப்பித்தவர்களில் 50வீதமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறைந்த பார்வை தன்மையே இதற்கான காரணமாகும் என்று போக்குவரத்துத்துறை... [ மேலும் படிக்க ]

கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பு: இலங்கையின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Wednesday, December 18th, 2019
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என... [ மேலும் படிக்க ]

வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைத்திட்டம் – ஜனாதிபதி கோட்டாபய!

Wednesday, December 18th, 2019
நாட்டிலுள்ள வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். அதற்கமைய வறிய குடும்பங்களை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதி சொகுசு மோட்டார் வாகனம் அறிமுகம்!

Wednesday, December 18th, 2019
இலங்கையின் உள்ளூர் தயாரிப்பான அதி சொகுசுக் கார் 2020 ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 2020 ஏப்ரலில் ஜெனீவாவில் இடம்பெறும் மோட்டார் கண்காட்சியில் இந்த கார்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல்: செலவு 20 பில்லியனைத் தாண்டலாம் – தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்!

Wednesday, December 18th, 2019
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான செலவு சுமார் 20 பில்லியன் ரூபாயை தாண்டக்கூடும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இத்தேர்தலில் 6... [ மேலும் படிக்க ]