Monthly Archives: October 2019

வெங்காயத்திற்கான இறக்குமதிக்கான சுங்கவரி 39 ரூபாவினால் குறைப்பு !

Wednesday, October 2nd, 2019
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்காக சுங்கவரி 39 ரூபாவினால் குறைக்கப்பட்டிருப்பதாக வாழ்க்கைச் செலவு குழுவின் தலைவரும் விவசாய, நீர்பாசனம், கிராமிய பொருளாதாரம்... [ மேலும் படிக்க ]

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-வது ஆண்டு விழா இன்று!

Tuesday, October 1st, 2019
சீனாவில் மா சேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சியின் முடிவில் ‘சீன மக்கள் குடியரசு’ தோற்றுவிக்கப்பட்டதன் 70ம் ஆண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல... [ மேலும் படிக்க ]

இன்று சர்வதேச சிறுவர் தினம்!

Tuesday, October 1st, 2019
இன்று(01) சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. ‘நட்பு சூழ சிறுவர்களுக்கு வெற்றியைப் பரிசளிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இவ் வருட சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதேபோல்,... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு?

Tuesday, October 1st, 2019
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்று(30) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கோத்தபாய ராஜபக்சவே நிச்சியம் வெற்றி பெறுவார் – பிரபல ஜோதிடர் ஆரூடம்!

Tuesday, October 1st, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவே நிச்சியம் வெற்றி பெறுவார் என இலங்கையை சேர்ந்த பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த தெரிவித்துள்ளார். கோத்தபாய தோல்வி அடைவார் என... [ மேலும் படிக்க ]

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித கைது!

Tuesday, October 1st, 2019
ஜனாதிபதியால் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு மின்சார லிப்டிற்குள் சேவை செய்த... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சித் திணைக்கள முன்பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர் பலர் நிரந்தர நியமனத்தை இழந்தனர்!

Tuesday, October 1st, 2019
வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களங்களின் கீழ் உள்ள முன்பள்ளிகளில் பல ஆண்டுகளாக தற்காலிகமாகப் பணியாற்றியவர்களை கைவிட்டு தற்போது புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று... [ மேலும் படிக்க ]

தொழிற்சாலையில் தீ விபத்து – 19 பேர் உயிரிழப்பு!

Tuesday, October 1st, 2019
சீனாவின் நிங்காய் கவுண்டியில் உள்ள ஒரு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வீட்டு உபயோகப் பொருட்கள்... [ மேலும் படிக்க ]

பீகார் மாநிலத்தில் கடும் மழை – வெள்ளத்தில் சிக்கி இதுவரை 110 பேர் உயிரிழப்பு!

Tuesday, October 1st, 2019
பீகார் மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகின்ற நிலையில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பீகார், பாட்னாவில் 200 மிமீ வரை கடும் மழை பெய்துள்ளதுடன்,... [ மேலும் படிக்க ]

புலம்பெயர்வோரை தடுக்க ஜேர்மன் எல்லைகளில் பொலிசார் குவிப்பு!

Tuesday, October 1st, 2019
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு புலம்பெயர்வோர் நுழைவதை தடுக்கும் முயற்சியாக ஜேர்மன் எல்லையில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜேர்மன் உள்துறை... [ மேலும் படிக்க ]