Monthly Archives: October 2019

வழமைக்கு திரும்பியது ஆட்பதிவு திணைக்களம்-குடிவரவு, குடியகல்வு திணைக்களங்களின் சேவைகள் !

Wednesday, October 2nd, 2019
ஆட்பதிவு திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களில் வழமையான பணிகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆட்பதிவு திணைக்களத்தில் ஒரு நாள் தேசிய... [ மேலும் படிக்க ]

2020 இல் மேலும் பல வரிகள் அறிமுகம்!

Wednesday, October 2nd, 2019
அடுத்த வருடத்துக்கான இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் மேலும் பல வரிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அரச சேவையாளர்களுக்கு சம்பள உயர்வுக்கான அண்மையில் 120 பில்லியன் ரூபாய்கள்... [ மேலும் படிக்க ]

இந்த வார இறுதியில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்!

Wednesday, October 2nd, 2019
இந்த வார இறுதியில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளது.பரீட்சைத் திணைக்கள தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. தரம் ஐந்து புலமைப்... [ மேலும் படிக்க ]

ஏழாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு !

Wednesday, October 2nd, 2019
சம்பள பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(02) ஏழாவது நாளாகவும் தொடர்கிறது. ரயில் இயந்திர... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவையாகிறது ரயில் மற்றும் ஆசிரியர் சேவை – அனுமதி கொடுத்தது!

Wednesday, October 2nd, 2019
ரயில், ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஆசிரியர் மற்றும் ரயில் சேவையை... [ மேலும் படிக்க ]

பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம்: பிலிப்பைன்ஸில் எச்சரிக்கை!

Wednesday, October 2nd, 2019
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் பரவிவரும் காரணத்தால் 20,000 பன்றிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. “பன்றி பண்ணைகள் சரியாக... [ மேலும் படிக்க ]

17 பேர் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் – மஹிந்த தேஷப்பிரிய!

Wednesday, October 2nd, 2019
ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, October 2nd, 2019
அரச துறைகளில் தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை குழு சமர்ப்பித்த பரிந்துரைகளுக்கு அமைச்சரவையின் அனுமதி... [ மேலும் படிக்க ]

தேசிய கட்சிகளை விட பிராந்திய கட்சிகளே வாக்கு வங்கிகளை பலமாகக் கொண்டுள்ளன – களப்பணியாற்ற தயராகுங்கள் – ஜயாத்துரை சிறிரங்கேஸ்வரன்!

Wednesday, October 2nd, 2019
எமது மக்களின் அரசியல் உரிமைக்காகவும், எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் அன்றாடப் பிரச்சினைக்காகவும் மக்களோடு இணைந்து பணியாற்றி வாக்கு வங்கிகளைக் வைத்துக் கொள்ளும்... [ மேலும் படிக்க ]